Thursday, November 19, 2009


ehd; ,g;gbj;jhd; cUthfpNwd;.!











ePyr;rl;ilNghl;L moF ghh;j;j vd; mg;gh mk;kh, ehd; tpisahLk; tajpy; fhUk; nuapDk; Jtf;Fk; je;J moF ghh;j;jhh;fs;.mf;fh tpisahba rl;bghid nghk;ik Nfl;L mlk; gpbj;j NghJ mNl eP Mk;gpsg;gps;isalh.,e;jh ge;J kl;il mbj;J tpisahL vd;whh;fs;.fpwpf; nfl; tpisahl mf;fhit $g;gpl;NghJ, mNla; mts; nghk;gpsg;gp s;isalh.,nj y;yhk; tpisahlf;$lhJ.tPl;Lf;Fs;Ns vd; fhyj;ijf;fspj;jNghJ mNla;ntspapyNgha; gps;isa Nshl Nrh;e;J tpisahL vd;W mDg;gpdh;.

ghlrhiyf;F NghdNghJ,ghG,q;f th..kuj;jpy; Vwp me;j G+it GLq;fpj;jh.ehd; GLq;fp jhwd; vd;Wte;j khyhit Va; eP nghk;gps gps;is mtd; Vwl;Lk;.vd;whh; Mrphpah;.,wq;F k;NghJ kuj;jpypUe;J tpOe;J vd;capNu NghFk; typM..[Nah.vd;W fj;jpa NghJ 'Va; eP Mk;gpsgps;isalh mohNj,njy;yhk; rpd;d tprak;'vd;WNjw;wpdhh; vd; Mrphpah;.

tPl;Lf;Fg;Nghdhy; mf;fhTld; xNu rz;il.mts; tpisahLtJ vJTk; vdf;Fj;jUtNj ,y;iy.efj;Jf;F vy;yhk; fyh; mbg;ghs;.thAf;Fk; G+Rths;.vdf;Fk; NtZk; vz;L Nfl;l NghJ..'rP..mrpq;fk;..Mk;gpsgps;s mnjy;yhk; nra;apwjpy;y…''

'Vd; mJ mrpq;fk;?mf;fhtpd;u efk; ey;y tbthjhNd ,Uf;F.'

'nghk;gpsg;gps;isf;Fjhd; tbT Mk;gpsgps;isFf;F mrpq;fk;.'

vdf;F tpsq;fNtapy;iy.

mNla;ehd; Neuj;Jf;F tPl;Lf;Fg;Nghf NtZk;.

Va; ,q;f ghw;wh,td nghk;gpsgps;s khjphp Neuj;Jf;F tPl;l NghfNtZkhk;.

Nla; ,q;f thlh.,q;q te;J ,U.,g;g epiwa ngl;ilas; tUthstas;ehq;fs; ,q;f ,Ue;J ey;y K];ghj;jp ghf;fyhk; thlhth…’

mq;f ghh; mg;gDf;F gpd;dhy xspQ;Rnfhz;L xz;L NghFJ..vq;fs fz;lTld mJf;F ntf;fk;..eP .Kd;dhy Nghd ehd; gpd;dhy thwd;.ghl;L gbj;jhd; vd; ez;gd;.

Vd;lh..ePq;nfy;yhk; mf;fh jq;fr;rpAld; gpwf;fapy;iyNahVd; ,g;gpbr;nra;apwpas;?ehd; Nghwd; vd;W ntspf;fpl;ld;..

N`a;.,td; xU ngl;ilalh..`p..`p…….

Nfhgj;Jld; tPl;Lf;F te;jd;.

mf;fh.mf;fh.eP Nwhl;by NghNff;f ahuhtJ gfpb gz;Zwtq;fsh?

Xl…….ngbas; VjhtJ nrhy;Ythq;fs;..

eP Nfl;Lf;nfhz;L Rk;kh thwdPNa.nuz;L Ngr;Rf;FLf;fyhkjhNd…’

me;j taRg;ngbaq;fSf;F mg;gpbj;jhd; ,Uf;Fk;.ehq;fs; jhd; Ngrhk NghfNtZk;.mnjy;yhk; taRf;NfhshW…’

mg;g vdf;F mg;gpb Njhd;WJ ,y;iyNa.

`p..`p..cdf;F VJk; FiwghNlh njhpahJ…’mf;fh nrhy;ypr;rphpj;jhs;.

Vdf;F Nfhgk; Nfhgkhf te;jJ.

Ngrhky; vOk;gp mk;khtplk; NghNdd;.mk;kh f];ug;gl;L ,bag;gk; Gspe;J nfhz;bUe;jhs;.

Mk;kh,Q;r tpL ehd; GspQ;Rjhwd;.

`p..`p.mNla;cdf;F Vd; ,e;j Ntiy.eP Ngha; gb my;yJ hPtp ghh;.

hPtpia Nghl;Ltpl;L Kd;dhy; cl;fhh;e;Njd;.

fisj;JtUk; vd; kfDf;Fk; vd; fztDf;Fk; cw;w Jiz ehd;jhd;.ne];u Nkhy;w;! Mofpa ngz; xUj;jp fztDf;Fk; jd; rpd;d kfDf;Fk; ne];uNkhy;w; nfhLj;Jf;nfhz;bUe;jhs;.

ehd; epidg;gJ tpUk;GtJ vJTk; nra;aKbahJ fhyq;fs; fiue;jd.vd;id jpl;kpl;L ahh;ahNuh cUthf;fpapUg;gjhf czh;e;Njd;.

mf;fhTk; jpUkzk; Kbj;J Ngha;tpl;lhs;.

vdf;Fk; jpUkzk; Mapw;W.

vd;dg;ghxU rpd;d NtiyiaAk; cq;fshy nra;aVyhNj..ehd; jdpah..,q;fAk; Nty ghh;j;J ntspapyAk; Ngha; rk;ghjpfNtZk;..vd;d tsh;g;G tsj;jpUf;fhw cq;fl mk;kh?

,g;g cdf;F vd;d nra;juNtZk; vz;L nrhy;Y.

Vd; ehd; Nfl;lhjhd ePq;f nra;jUtPq;fs;.cq;fSf;F VJk; Njhzapy;yehDk; ntspapy Nty ghf;fpwd;.tPl;by vd;d vd;d Nty ,Uf;nfz;L ghj;J ePq;fshNt nra;Aq;fsd;.vy;yhj;ijAk; ehd; nrhy;yp nrhy;ypjhdh nra;NahZk;.

vdf;F jiy Rj;JJ..

tPl;by vd;d vd;d Nty ,Uf;Fk;?Nahrpj;J ghh;j;J fisj;Jg;Ngha; Jhq;fptpl;Nld;.

Friday, November 06, 2009

ஆளுமையுள்ள ஆண்கள் தேவை

mts; gbr;rnjd;l jpkph;

mts; ngupa gjtpapy; ,Uf;fpw njd;l ,W khg;G

FLk;gj;j ftdpf;f njupay;y r%fj;Jf;F njhz;L nra;a ntspf;fpl;lh

xU til Rlj; njhpahJ Nkilapy Vwp Ngr Ngr;R NgRwh.

jd;u GU\d iff;Fs;s itf;fj; njhpahJ r%fj;Jf;F Gj;jp nrhy;y ntspf;fpl;lh.

GU\Ndhl xOq;fh tho njhpay;y kj;jtq;fSf;F Gj;jp nrhy;y ntspf;fpl;lh

,e;j fhyj;jpy; tpthfuj;J vy;yhk; fdj;Jg;Nghr;R.

me;j fhyj;jpy GU\d;l Ngr;R Nfl;L epk;kjpahf tho;e;jJfs; ,g;g gbf;f ntspf;fpl;L FLk;gk; elj;j njhpahJ tha; fhl;bf; nfhz;bUf;FJfs;.

,g;gbahd Ngr;Rf;fis vy;NyhUNk rh;t rhjhuzkhf Nfl;bUg;gPh;fs;. ,t;thwhd fUj;Jf;fSf;F gr;irf;nfhbAk; fhl;bapUg;gPh;fs;. Mdhy; ,it gw;wpnay;yhk; ehk; rw;W Mokhf rpe;jpj;J ghh;f;f Ntz;Lk;. ,jpy; mbg;gil gpur;rpid vd;d? ngz; gbj;jpUg;gjh? FLk;gj;jpw;F Kjyplk; nfhLf;fhjjh? NkNyhl;lkhf ,it jhd; vkf;F tpilahfTk; fpilf;fpd;wd. gbj;j ngz;fs; FLk;gj;jpw;F Kjyplk; nfhLg;gjpy;iy.

cz;ikapy; elg;gJ vd;d?

gbf;fhj ngz;fSld; xg;gpLk; NghJ gbj;j ngz;fSf;F FLk;g tho;f;if rpwg;ghf miktjpy;iy. gpupTfSk; gpzf;FfSk; mjpfupj;Js;sd . ,jdhy; ngz; gbj;jjdhy; jhd; ,e;j gpur;rpid vd;w KbTf;F r%fk; tUfpwJ. cz;ikapy; ehk; Kjypy; ghh;f;fNtz;baJ. FLk;g mikg;G vDk; mbg;gil r%f myfpd; Fzeyd;fs; vj;jifajhf ,Uf;fpd;wd vd;gijNaahFk;. ,jpy; Mz;ngz; ,izg;Ng ,g;gbj;jhd; epfo;fpwJ.ngz;iz tpl tajpy; $ba,gjtpapy; $ba,xU ,Q;fpNaDk; cauj;jpy; $ba gbg;gpy; $ba MizNa ngz;Zf;Fj; Jizahf ,Ug;gijNa FLk;g myF Vw;wf;nfhs;SfpwJ.;.,jd;NghJ Mz; FLk;gj; jiytd;. mtd; top elj;jypy; FLk;gk; ,aq;fpf; nfhz;bUf;Fk;. Kd;ida fhyq;fspy; gpujhd nghUshjhu gq;fhw;wYld; FLk;g jiytd; nghWg;ig Vw;wpUg;ghd;. gy tplaq;fspy; ngz;Zf;F KbntLf;Fk; chpik ,Ug;gjpy;iy mjw;F fhuzq;fshf mtsJ jpwd; Nghjhik> MSik FiwghL vd;gd Kd;dpWj;jg;gl;ld. gue;J gl;l cyf mwptw;w ngz;fshf fztDf;Fk; gps;isfSf;Fkhf jkJ tho;it mh;g;gzpj;jth;fshf ngz;fs; FLk;gj;jpy; tho;e;jhh;fs;. mq;Nf xUth; (ngz;) nksdkhf ,Uf;f kw;wth;(Mz;) fijj;J fhupakhw;wpdhh;. Mz;lhd; mbik Kiwikapy; vy;yhk; R%fkhf eilngw;wJ.

,g;nghOnjy;yhk; ngz;fs; gbj;J MSikAs;sth;fshf khwp FLk;g myfpy; [dehaf Kiwia vjph;ghh;f;fj;jiyg;gl;L tpl;ldh;. ele;jpUf;Fk; khw;wq;fs; vijANk ehk; cs;thq;fhJ FLk;g myif Kd;gpUe;j gz;GfSld; kl;Lk; vjph;ghh;j;J mjDld; Kuz;gl;;L NghfpNwhk; . jw;NghJ MZf;F ngz;zpYk; ghh;f;f gjtp gbg;G nghpastpy; ,Uf;fNtz;Lk vd;W vjph;ghh;f;fg;gLtjpy;iy vd;gJk; cz;ikjhd; gy FLk;gq;fspy; Kf;fpa nghUshjhu Njl;lj;ij ngz; nfhz;L tUgtshf ,Uf;fpwhs;. r%f cyf tptfhuq;fspy; jd;id

Mjpf;f kNdhghtk; vg;NghJk; ngz;iz jdf;F ruprkkhf itj;J Nehf;f jaq;FfpwJ. vy;yh tpjj;jpYk; jdf;Fs; mlq;fpatshfNt jd; kidtp ,Uf;f Ntz;Lk;. vd;w kNdhghtk; ngz;zpd; MSikia epuhfupf;fpwJ.

gbj;j vy;yh ngz;fSf;Fk; MSik ,Ug;gjpy;iy Mdhy; ngz;fs; jkJ MSikfis tsg;gLj;jpf; nfhs;s Ntz;Lk;. jhd; vLf;Fk; ve;j JiwapYk; MSik cs;s ngz;zhf tUtjw;F mts; Kaw;rpf;f Ntz;Lk;. ,t;thwhd MSik cs;s ngz;fis FLk;g myF epuhfupf;fpwJ. ,ij ehk; vkJ tuyhw;wpD}lhf fhzyhk;.

fhiuf;fhy; mk;ikahupd; mjPj mUs;jpwd;. mij ehk; rpwe;j MSikahff; nfhz;lhy; mJjhd; fztid mtuplk; ,Ue;J gpupj;jJ. rhjhuz ,r;irfSf;F cl;gl;L ,Ue;j fztd; mjPj MSikAs;s fhiuf;fhy; mk;ikahiu tpl;L ePq;fp rhjhuz ngz;iz jpUkzk nra;J fhiuf;fhy; mk;ikahupd; fhypy; tpOe;J njhOJ vOfpwhh;. ,J vijf; fhl;LfpwJ?

MOikAs;s ngz;fSf;Fk; FLk;g myfpw;Fk; ,ilapyhd Kud;ghl;il fhl;LfpwJ. rhp. xsitia vLj;Jf; nfhs;Sq;fs;. mjpakhDf;F ney;ypf;fdp nfhLj;J el;gpd; ,yf;fzkha; ,Ue;jth; mjpakhDf;F Gj;jp $wpath; r%fj;jpw;nfy;yhk;. Gj;jp fhl;bath;. ,th; jpUkzk; Kbj;jpUe;jjhf ve;j jftYk; ,y;iy. ,tuJ ,sikf;fhyk; gw;wpa jfty;fSk ,y;iy.tNahjpgg;ngz;zhfNt xsitahiur;rpj;jphpf;fpd;wdh;.,jpypUe;J vkf;F fpilf;Fk; jfty; vd;d? r%f gpuf;iQAld; cyhtUk; ngz;fSf;F FLk;g myF ,lk; nfhLj;jjhf jftNy ,y;iy. xt;nthU Mzpz; ntw;wpf;Fg;gpd;Dk; ngz; ,Ug;ghs; vd;W nrhy;yp nrhy;yp vg;NghJk; MZf;Fs; mlf;fkhd tif ngz;iz Nehf;Fk; FLk;g myF> xU MSik cs;s ngz;iz vg;gb cs;thq;Fk; vd;W vjph;ghh;f;fyhk;. vdNt FLk;g myfpy; Vw;fdNt ,Uf;fpw gz;Gfs; khw;wkila Ntz;Lk;.

el;GlDk; Ghpe;Jzh;TlDk; ,Uth; ,ize;J tho;jy;. [dehaf gz;Gfis nfhz;bUj;jy;. fijj;J Ngrpj; jPh;khdpj;jy; ,UtUk; xUtUf;nfhUth; Jizahjy;. ,JNt ,d;iwa FLk;g myF Ntz;LtJ. ngz;zpd; gbg;gwpTk; MSikAk; ,e;j khjpupahd FLk;g myfpd; gz;GfSld; jhd; xj;Jg;NghFk;. Mz;lhd; mbik gz;G nfhz;l FLk;g myfpy; MSikAs;s ngz; thoKbahJ.vdNt gpur;rpid vq;fpUf;fpwJ vd;gij ,g;NghJ Gupe;jpUg;gPh;fs;.

,d;W gy ngz;fs; epiwa gbj;j ngz;fs; Jiw rhh;e;J ngupa gjtpfspy; ,Uf;Fk; ngz;fs; jpUkzk; Kbf;fhJ ,Uf;fpwhh;fs;. Kbj;jhYk; gpur;pidia vjph; nfhz;lth;fshf> FLk;ge;jhd; Kf;fpak;. NtW xd;Wk; ,y;iy vd;gij mOj;JtjD}lhf kdKile;J FLk;g myF rpije;J tho;tpd; re;Njhrj;jpid ,oe;J ,Uf;fpwhh;fs;. mjw;F mth;fsh fhuzk;? ,y;iy mt;thwhd ngz;fSld; tho;f;ifia gfph;e;J nfhs;s MSikAs;s Mz;fs; jhd; Njitg;gLfpwhh;fs;. FLk;g myfpd; gz;gpy; khw;wq;fis cz;L gz;zp ngz;Zld; ,ize;J Mf;f G+h;tkhd tho;it MOikAs;s Mz;fshy; jhd; Nkw;nfhs;s KbAk;.

vdf;F ed;F gbj;j gjtpapYs;s ngz; Ntz;Lk; Mdhy; gioa gz;Gfisf; nfhz;l FLk;g myfpy; jhd; vd;dhy; tho KbAk; vd;W xU Mz; epidj;jhy; ngz;Zf;F ,ul;ilr;RikAk; >tpuf;jpANk kpQ;Rk;. ,jdhy; FLk;g myF rpijAk;. ,jd; NghJ ngz;iz Nehf;fp iffis ePl;b rh;trhjhuzkhf FLk;gj;ij ghh;f;fj;njupahJ. r%fj;Jf;F Gj;jp nrhy;y ntspf;fpl;lhs; vd;W ,dpAk; $whjPh;fs;.

fhyj;jpd; Njitf;Nfw;g gz;Gfis ,d;iwa FLk;g myF Ntz;b epw;fpwJ mj;jifa myfpy; jhd; MSikAs;s ngz;fshy; tho KbAk;. %l;ilg; G+r;rpf;F gae;J tPl;ilf; nfhOj;Jtij tpl;Ltpl;L ngz;fs; xt;nthUtUk; MSikAs;s ngz;fshf ve;j tplaj;ijAk; ifahsj; njhpe;j ngz;fshf jq;fis tsg;gLj;jpf; nfhs;s Ntz;Lk;. jd;dk;gpf;ifia Fiwf;Fk; ve;j nthU nraw;ghl;Lf;Fk; cld;glhJ ngz;fs; jkJ MSikia jhNk tsg;gLj;j Ntz;Lk;..

(இக்க்ட்டுரை இலஙகையில் இருந்து வெளிவரும் சொல் சQ;சிகைக்கு எளுதப்பட்டது.)

Wednesday, October 14, 2009

போரில் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளில் சில...

வவுனியா சிறுவர் இல்லத்தில்.....

'போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனத்துக்குரியவர்கள்"

கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண்ணிய செயற்பாட்டாளர் எனப் பன்முகப்பட்ட ஆளுமை கொண்டவர் எஸ். தேவகெளரி. தினக்குரல் வாரவெளியீட்டின் துணை ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றிய அவர், தற்போது இதழியல் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். ஆண்டாண்டுகாலமாக பெண் இரண்டாம் தரப் பிரஜையாக நடத்தப்படுவதை எதிர்த்து தன் எழுத்தின் ஊடாகக் குரல் கொடுத்து வரும் தேவாகெளரி தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுக்காக தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்

பெண்கள் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. எம் நாட்டைப் பொறுத்தவரை உடனடிக் கவனம் செலுத்தப்படவேண்டிய பிரச்சினையாக எதைக் கருதுகிaர்கள்.

நாங்கள் இப்போது கூடுதலாகக் கேள்விப் படுவதும், கவலைப்படுவதும் போரால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றித் தான். போரால் பாதிக்கப்பட்ட பெண்களை தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள், திருமணமாகாத பெண்கள், துணையை இழந்த பெண்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவர்களில் ஊனமுற்ற பெண்கள் அதிகம். இவர்களைப் பற்றி நாம் அறிந்துகொண்டது மிகக் குறைந்தளவே.

பெண்களுக்கு இதுதான் பிரச்சினை என்று பொத்தம் பொதுவாகக் கூறிவிட முடியாது. பிரதேச ரீதியாக ஒவ்வொரு பெண்ணினது பிரச்சினையும் வேறுபாடானது. ஆனாலும், போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில், ஏனைய பகுதியைச் சேர்ந்த பெண்களும் கவனம் செலுத்தவேண்டிய அவசரத் தேவையிருக்கின்றது.

மலையகப் பெண்களின் பிரச்சினை வித்தியாசமானது. மலையகப் பெண்கள் பொதுவாகவே சுயமாக ஆளுமைமிக்கவர்களாக இல்லை. மலையகப் பெண் இன்றும் ஆணைச் (தந்தை, கணவன், சகோதரன்) சார்ந்தவளாகவேயி ருக்கிறாள்.

நகர்ப்புறங்களில் 90 வீதமான பெண்கள், வேலை பார்க்கின்றனர். அலுவலக தலைமைப் பதவியில் இருந்து கூலித்தொழில் வரை இது வேறுபட்டாலும். அனைவரும் பாதுகாப்பு ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

பொருளாதார ரீதியில் எல்லாரும் தங்களுடைய தொழிலை 2nd supportive ஆகத்தான் நினைக்கின்றனர். தான் என்ன வேலை செய்தாலும், அதில் முழு ஈடுபாட்டுடன், தன் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணும் பெண்கள் மிக மிகக் குறைவு. செய்யும் தொழிலில் தமது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போவதற்கு அவர்களது இரட்டைச் சுமையும் ஒருகாரணமாக இருக்கலாம்.

இவ்வாறு பிரதேச ரீதியில் பார்க்கையில் பெண்ணுக்கான பிரச்சினை வேறுப்படுகின்றது. ஆனால் அந்தப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய காலகட்ட மீது என்று நினைக்கிறோம்.

ஏனெனில் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனிப்புக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள். இல்லாவிட்டால் அது எதிர்காலச் சந்ததியையே பாதிக்கும்.

இன்றும் வெளிநாட்டில் இருக்கும் பெண்கள் சிலரிடம் இப்பெண்களுக்கு உதவவேண்டும் என்ற ஆர்வமிருக்கின்றது. ஆனால் எவ்வாறு உதவுவது என்பது, அவர்களுக்குத் தெரியவில்லை. போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கான வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

எமது நாட்டில் உள்ள பெண்கள் அமைப்புகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

சில அமைப்புகள், கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன. மலையகப் பெண்களின் ஆளுமை விருத்திக்கான கூடுதல் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

ஆனால் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வேலைத் திட்டங்கள் எவையுமே இவர்களது நிகழ்ச்சித் திட்டங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.

சில பெண்கள் அமைப்புகள் பெண்களின் ஆளுமை விருத்தி தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றன. ஆனால் பெண்கள் எவ்வளவு தூரம் இக்கலந்துரையா டல்கள் பற்றிக் கவனம் செலுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.

கொழும்பில் உள்ள பெண்கள், வடக்கு, கிழக்கோடு ஏதோவொரு வகையில் தொடர்புபட்டவர்கள். ஆனால் அவர்கள் கூட வடக்கு, கிழக்கு பெண்கள் பற்றி குறிப்பாகப் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிக் கவனம் செலுத்தக்கூடிய நிலையில் இல்லை. போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் பெண்கள் அனைவரும ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பொதுவாகவே பெண்களை ஒன்றிணைத்துச் செயற்படுவதென்பது மிகவும் கடினமானது.

அவர்கள் அந்தத் தடைகளைத் தாண்டும்போதுதான் என்ன செய்யலாம் என்பது பற்றிக் கதைக்கலாம்.

ஆளுமை நிறைந்த பெண்கள், தொழிற் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த பெண்கள் தலைமைப் பதவிகளில் இருக்கும் பெண்கள் இது தொடர்பில் நேரத்தை ஒதுக்கிச் செயற்படுவது மிகக் குறைவாக உள்ளது. இன்னோர் பெண்ணுக்கு நேரும் அவலம் குறித்துச் சிந்திக்கவே அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

அதற்காக நேரம் ஒதுக்கவும் அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் போதுதான் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம்.

Wednesday, September 30, 2009


பெண்களுக்கு வலிமையளிக்கும் ஊடக செயற்பாடுகளே இன்றைய தேவை

(கடந்த வாரத் தொடர்)

தினக்குரல் வாரவெளியீட்டின் இவள்பகுதியின் பொறுப்பாசிரியையாக நீண்டகாலம் பணியாற்றியிருக்கிaர்கள்,

சமூகத்தின் அடிமட்டப் பெண்கள் இத்தகைய பக்கங்களால் பயனடைகின்றார்களா?


தொண்ணூறுகளின் ஆரம்பக் காலகட்டங்களில் பெண்கள் பக்கங்கள் தொடர்ச்சியாக ஒரே மாதிரியாகத்தான் வெளிவந்து கொண்டிருந்தன. அழகுக் குறிப்பு, சமையல் குறிப்புகள் எல்லாம் கட்டாயமாக வெளிவரவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. எனக்கு ஒரு பெண் பக்கம் பொறுப்பாகத் தரப்பட்டபோதும் அதே எதிர்பார்ப்புத்தான் இருந்தது, ஆனால் என்னால் அதற்கு உடன்படமுடியவில்லை.

பெண்களும் பங்குகொள்ளத்தக்க வகையில் பக்கத்தை வடிவமைக்க வேண்டும் என்று எண்ணினேன். பக்கத்தை வாசிக்கும் பெண்கள் நாங்கள் வெளியிடும் ஆக்கம் தொடர்பாக தங்களது கருத்தைத் தெரிவிக்கும் வகையில் ஒரு கருத்துக் களமாக இவள்உருவெடுத்தது. பெண்கள் தாங்கள் விரும்பிய விதத்தில் சூழ்நிலைகளைப் பார்க்கவைத்ததில் சிலரையேனும் சிந்திக்கவைத்ததில், ‘இவளுக்குபங்குண்டு.

ஆனால் வாரத்தில் ஒரு நாளைக்கு ஒரு பக்கத்தை பெண்ணுக்கென்று ஒதுக்குவதில் பெரிதாகப் பலனொன்றும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. மற்றைய பக்கங்களில் எல்லாம், பெண்களை காட்சிப் பொருளாக்கிவிட்டு ஒரு பக்கத்தை பெண்ணுரிமைக்கென ஒதுக்குவதால் என்ற பயன்.

இப்பொழுது பால்நிலை உணர் திறன் மிக்க ஊடகம் (gலீnனீலீr sலீnsitivலீ ஹீournalisசீ) என்பது, இதழியல் கல்வி கற்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. ஒரு கருத்துக் கணிப்பு எடுப்பதென்றால் கூட, கருத்துச் சொல்வோரில் எத்தனை பேர் பெண்கள் என்ற கணக்கிருக்க வேண்டும். அனேக செய்திகள் பெண்ணை அனுதாபத்துக்குரிய வளாகவே காட்டுகின்றன.

ஒரு வீட்டில் பத்திரிகை வாங்குவதா இல்லையா என்பதை ஆண்தான் தீர்மானிக்கின்றான். இங்கு ஆண் தீர்மானிப்பதைத்தான் பெண் வாசிக்க வேண்டியிருக்கின்றது.



தேவகெளரி

சினிமா கூட ஆணின் ரசனைக்கு ஏற்றதாகவே எடுக்கப்படுகின்றது. அதனை பெண்ணின் ரசனைக்கு ஏற்றதாக மாற்றுவது எப்படி என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.பெண்கள் தொடர்பான வேலைத் திட்டங்கள் பரந்தளவில் இடம்பெற வேண்டும். நிறையப் பேசவேண்டும். ஒரு பகுதியினரை மாத்திரம் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. அனைத்துப் பெண்களின் பங்களிப்பும் அவசியமானது.

ஊடகங்கள் எல்லாம் பெண்களை நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால் பெண்கள் ஊடகங்களால் என்றுமே பயனடைவதில்லை. ஒரு பத்திரிகையில் பெண்ணை எங்கு பார்க்கக் கூடியதாக இருக்கின்றது? விளம்பரத்திலோ, பரிசு வழங்கும் நிகழ்விலோ ஒரு நடன நிகழ்விலோதான் முன்னொருகாலத்தில் தினசரி பத்திரிகைகளின் முதற் பக்கத்தில் நடிகைகளின் படங்களே போடப்பட்டன. அதற்குக் கூறப்பட்ட காரணம் நடிகைகளின் படங்கள் போடப்பட்ட பத்திரிகைகளைத்தான் ரசிகர்கள் வாங்குவார்கள் என்பது.

இப்போது அந்த வழக்கம் இல்லை. ஆனாலும் குறிப்பிட்ட அந்தப் பத்திரிகைகள் நன்றாக விற்கின்றனவே?

ஆண்கள் எதற்குமே ஊடகத்தை தமது ஆயுதமாக எடுப்பார்கள். எல்லாப் பெண்களும் ஊடகத்தை ஒரு கருவியாக்க வேண்டும்.

இப்போதெல்லாம் ஊடகத்தில் நிறையப் பெண்கள் எழுதுகிறார்கள். ஆனால் அவர்களும் கதை, கவிதையோடு நின்றுவிடுகின்றார்கள். ஒவ்வொரு பெண்ணும் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறாள்?

பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது? பெண்ணை ஆளுமையுள்ளவளாகச் சித்தரிப்பது எப்படி போன்ற முயற்சிகளே இப்போதைய அவசியத் தேவை. போரால் பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகின்ற நிலையில், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரிக்கின்ற நிலையில், பெண்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஊடகச் செயற்பாடுகள் அமைதல் வேண்டும்.

பெண்கள் சரியாகச் சோர்ந்துபோயிருக்கும் காலகட்டம் இது. இவையெல்லாம் உங்களால் செய்யமுடியாதவை என்பதை திரும்பத்திரும்ப வலியுறுத்துவதை விட்டுவிட்டு, அவர்களது பிரச்சினைகள் கஷ்டங்களில் இருந்து மீளும் வழிகாட்டிகளாய் ஊடகங்கள் அமைய வேண்டும்.

அன்றாடம் எமது ஊடகங்களில் ஒளிபரப்பாகும் நாடகங்களும் திரைப்படங்களும் பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதையே திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. அவ்வகையான சித்தரிப்புகள் உடைத்தெறியப்பட வேண்டும்.

எல்லாப் பெண்ணுமே படித்தும் உயர் பதவிகளில் அமர வேண்டுமென்பதில்லை.

சிறிய தொழில் செய்தாலும், அது குறைவானதல்ல என்ற எண்ணப்பாங்கு அவசியமானது.

வேலை பெரியதோ சிறியதோ அதில் நாம் எவ்வாறு நமது திறமையை வெளிப்படுத்துகின்றோம் என்பதே முக்கியமானது.

ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் ஒரேவிதமான தொழிலையே 10 வருடங்களுக்கும் மேலாகச் செய்துகொண்டிருப் பார்கள், அதற்குப் பழக்கப்பட்டுவிட்டால், அப்பால் போக இயலாது நாம் எதைப் புதிதாகச் செய்யலாம் என்றே சிந்திக்கவேண்டும்.

ஊடகத்துறையிலும் நிறையப் பெண்கள் பணியாற்றுகிறார்களே?.

ஊடகத்துறையில் நிறையில் பெண்கள் வருகிறார்கள். ஆனால் அவர்களும் ஒருமட்டத்துக்கு மேல் போகிறார்கள் இல்லை. இதற்குக் காரணம் அவர்கள் தங்களை update பண்ணிக்கொள் ளாமை தான். எல்லாத் துறைசார்ந்த அறிவும் ஓரளவுக்கு அவர்களுக்கு இருக்கவேண்டும். இதற்குத் தேடல் அவசியம். இப்போதுதான் இணையத்தின் வாயிலாக எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடிகின்றதே.

அடுத்தது, ஆராய்ந்து எழுதும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் வெறுமனே ஒருவர் சொல்வதை மாத்திரம் எழுதாமல் தாமாகவே சுயமாக கருத்துக்களை முன்வைத்து எழுதக் கூடியதாயிருக்கும்.

பெண்ணியம் ஆண்களுக்கு விரோதமானது, பெண்ணியவாதிகள் ஆண்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்துக்கள்பற்றி.

பெண்ணியம் ஆணுக்கு விரோதமானதோ எதிரானதோ அல்ல. பெண் விடுதலைப் போராட்டங்களில் முனைப்புடன் ஈடுபட்ட, ஈடுபடும் ஆண்கள் இருக்கின்றார்கள். ஆனால் பெண்நிலைநின்று சிந்திப்பதென்பது ஆணால் செய்ய முடியாதது. எல்லாவற்றிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள் என்று சொன்னாலும், பாரபட்சம் இருக்கத்தான் செய்கின்றது.

உயர்தரக் கல்வியில் முதற்தரச் சித்திக்கு ஒரு ஆணும் பெண்ணும் தகுதி பெற்றிருந்தாலும் அதனை ஆணுக்குக் கொடுக்கவே விரும்புகிறார்கள். காரணம் அனேக பெண்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பென்பன வெல்லாம் இரண்டாம் பட்சமாயிருப்பதே தனது சம்பளம் முக்கியமானது என்று பெண் எண்ணுவதில்லை. தானும் உழைத்தால் கணவனுக்கு உறுதுணையாயிருக்குமே என்றே எண்ணுகிறாள்.

பெண்ணியம் என்றவுடன் அது பெண்ணாதிக்கம் என்பதாக தவறாகப் பொருள்கொள்ளப்படுகின்றது. மாறாக, இருவருமே சமவாய்ப்பு, சமஅந்தஸ்துடன் ஜனநாயகமாக வாழ்வதையே பெண்ணியக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன. பெண்கள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை.

பெண் என்பதற்காகவே, எங்கெல்லாம் அவளது உரிமை மறுக்கப்படுகின்றதோ, இரண்டாம் தரப்பட்சமாக நடாத்தப்படுகின்றாளோ, அங்கெல்லாம் பெண்ணிநிலை வாதம் தேவைப்படுகின்றது

ed;wp: jpdfud; thukQ;rhp;

Monday, August 31, 2009

ngz;fs; khwhepiy ghj;jpuq;fsh?

gpwg;gpdhy; clypay; hPjpahd Mz; ngz; NtWghNl ghy;’ (SEX).r%f fyhrhu gof;ftof;fj;jpdhy; Mz; ngz; Vw;Wf;nfhs;Sk; ghj;jpuk; ghy;epiy(GENDER).,e;j ghy; epiyia itj;Jf;nfhz;L Mz; ngz;iz khwh gpk;gq;fshf cUtfpf;fpNwhk;.mjhtJ fhw;rl;il Nrl; Nghl;lhy; mJ Mz;.ghthil rl;il Nghl;lhy; mJ ngz; vd;gNjh Mz; mokhl;lhd; ngz; mOifahy;jhd; vy;yhtw;iwAk; rhjpf;fpwhs; vd;gNjh vkJ vz;zq;fspy; Mokha; gjpe;Js;sJ.,ijitj;J Mz; vd;why; ,g;gbg;gl;ltd.; ngz; vd;why; ,g;gbg;gl;lts;.Mz; ,g;gbj;jhd; ,Uf;fNtz;Lk;: ngz; ,g;gbj;jhd; ,Uf;fNtz;Lk; vd;w fUj;jhf;fq;fis Kd;itf;fpNwhk;.mijNa MZf;Fk; ngz;Zf;Fk; khwh epakq;fshf nfhs;fpNwhk;.,e;j khwh epakq;fs; MZf;Fk; ngz;Zf;Fk; ,ilntspia mjpfhpj;jNjhL r%f tho;tpYk; Mz; ngz;zpilNa Vw;wj;jho;it cUthf;fpAs;sJ.,e;j ,ilntspiaf; Fiwg;gJk; Vw;wj;jho;it mfw;wp rkj;Jtkhd xU tho;epiyia Vw;gLj;JTJk; xt;nthUtUf;Fkhd flikahFk;.,ij jhd; ngz;zpiyrhh;e;J ngz;tpLjiy vd;Nwh ngz; rkj;Jtk; vd;Nwh Mz; Mjpf;fk; vd;Nwh miof;fpd;wdh;.Mdhy; ghy;epiy vd;W tUfpd;wNghJ (Gender) mJ ngz;fSf;fhd gpur;rpid vd;Nw gyUk; vz;Zfpdwdh;.cz;ikapy; ,J r%fg;gpur;rpid.jdpNa ngz;fSld; kl;Lk; gpizf;fg;gl;ljy;y.

nghJthf cs neUf;fPLfs; vd;W tUfpd;wNghJ mjdhy; ngUk;ghYk; ghjpf;fg;gLtJ ngz;fs;jhd; vd;w fUj;jhf;fk; cz;L.ngz;fs; jkJ r%f gof;ftof;fq;fshy; mjpfsT FLk;g kw;Wk; cwTfSld; gpizf;fg;gl;bUf;fpd;wdh;.,e;j gpizg;G kpf neUf;fkhdjhf cs;sJ. gpizg;G tY fl;lhakhf mWf;fg;gLfpd;wNghJ cs;sk; jhf;fj;jpw;Fs;shfpwJ.mJ kl;Lky;yhJ Fog;gq;fs; Nghh;fs; eilngWfpd;w ,lq;fspy; ngz;fs; vd;gjhy; ghypay; ty;YwT ghypay; J\;gpuNahfk; Nghd;w gpuj;jpNafkhd nfhLuq;fSf;F mth;fs; Mshfpd;wdh;.,g;gb cs;sk; cly; vd ,uz;LNk ghhpa td;Kiwf;Fs;shfpd;wNghJ kdr;rpijT Vw;gLfpwJ.

,e;j neUf;fPL kdr;rpijTfspy; ,Ue;J ngz;fs; kPs;tjw;F jdpg;gl;l cstpay; rpfpr;ir cjtpfSld; r%fj;jpd; cjtp kpf mjpfstpy; Njitg;gLfpwJ.ngz; vd;gjhy; mts; mDgtpj;j ghypay; nfhLik td;Kiw rhh;e;jJ vd ghh;f;fg;glNtz;LNknahopa xOf;f hPjpahf ghh;f;fg;glf;$lhJ.FLk;gq;fspy; ,Ue;J Mz;fs; gphpf;fg;gl;lNghJ vt;thW ngz; jd; FLk;g Rikia Vw;W nraw;gl Maj;jkhdNsh mt;thNw nraw;glNtz;Lk;.fpuhkq;fspy; fztd;; kfd;khh; rNfhjud;khh; MfpNahUld; irf;fpspy; gazpj;j ngz;fs; 80fspd;; gpd; Mz;fs; nfhy;yg;gl;Lk; ifJ nra;ag;gl;Lk; Gyk;ngah;e;Jk; tPLfSf;Fs; xLq;fpAk; tPLfspy; ,Ue;J ntspNawpAk; NghdNghJ ngz;fs; irf;fps; XlTk; (50 tajpYk; irf;fps; gofpdhh;fs;)rhwpfspy; ,Ue;J irf;fps; Xlf;$ba cilfSf;Fk; khwpdh;.nghUshjhuk; Njlj;njhlq;fpdh;.Mz;fSf;Fkl;LNk KbAkhf ,Ue;j ,e;j tplaq;fs; vg;gb ngz;fSf;F rhj;jpakhapw;W?ngz;fshy; KbAk;.Kad;why; KbAk;.ahUk; ahUf;Fk; risj;jth;fs; ,y;iy. Tha;g;Gfs; ,Ue;jhy; kl;Lky;y tha;g;Gfis NjbNghfNtz;ba eph;g;ge;jk;.Njbdhh;fs; fpilj;jj. ,aTkhf ,Ue;jJ.


,j;jifa ,aYikfis fl;bnaOg;gNtz;ba Njit rfyUf;Fk; cz;L.Mz; ngz; NtWghbd;wp ,aYikfs; MSikfs; rfyUf;Fs;Sk; cz;L.mij fl;bnaOg;Gtjw;F #oy; cjTfpwJ.Mdhy; Kw;W KOjhf ehk; #oypy; jq;fpapUe;jhy; #oyhy; tFf;fg;gl;l Mz; ngz; ,aYikf;Fs; kl;LNk epd;W RoyNtz;bapUf;Fk;.ngz;fSf;F jhjp Mrphpah; Ntiyfs; kl;LNk cfe;jJ.vd;w #oy; fl;likg;gpy; ,Ue;J vj;jid ngz;fs; ntspte;jpUf;fpd;wdh;.Kfhikj;JtJiw.Clfj;Jiw.njhopy; El;gj;Jiw nghwpapay; Jiw vd ngz;fs; gd;ikj;Jt Jiwfspy; MSikfSilNahuha; ,Uf;fpd;wdh;.

,NjNghd;W czh;T hPjpahfTk; r%fKk; ngz;fSk; rpe;jpf;fNtz;ba fhyk; ,J.mr;rk; klk; ehzk; gaph;;g;G ngz;fSf;fhdJ mg;gb ,Ue;jhy; mth;fs; ngz;fs;.,J r%fj;jpy; ,wq;fp Ntiy nra;Ak; ve;j ngz;fSf;Fk; cfe;jJ my;y.Jzpr;ryhf tpiuthf rpe;jpj;J KbTfis epjhdkhf ntspg;gLj;jf;$ba ngz;fs; jhd; ,d;W Ntz;Lk;.Nghh; eilngWk; ,lq;fspy; xt;nthU fzKk; tho;Tf;F Kf;fpakhdJ.fzq;fspy; tho;T vz;zg;gl;Lf; nfhz;bUf;fpwJ.

vg;NghJk; ngz;fis rpWth;fSld; ,izj;J ghh;f;Fk; jd;ikjhd; ek;kplk; ,Uf;fpwJ.,d;W rpWth;fisNa jdp kdpjh;fshf ghh;f;Fk; gz;ig kdpj chpikfs; NfhUfpwd. mth;fsJ tpUg;G ntWg;G eltbf;iffs; ftdj;jpy; vLf;fg;glNtz;Lk;.,jw;F ngw;Nwhh; Mrphpah; cjt Ntz;Lk; vd;gJ Rl;bf;fhl;lg;gl;Ls;sJ.ngw;Nwhh;fspy; ,Ue;J te;j rpwpa cUtq;fs; my;y mth;fs; mth;fs; jdp kdpjh;fs; ngw;Nwhh;fspy; jq;fp tho;gth;fs;.jq;fp tho;tjhy; ePq;fs; vJTk; nra;ayhk; vd;gJ mh;j;jky;y.,g;gb ,Uf;ifapy; ngz;fisAk; rpWth;fisAk; ,izj;J mth;fs; ghJfhf;fg;glNtz;bath;fs; jq;fshy; Rakhf ,aq;f Kbahjth;fs; vd;gJ Nghd;w ghtidapy; ghtg;gl;lth;fshf Kd;itf;fg;gLfpd;wdh;.mth;fsplkpUe;J ve;j fUj;ijAk; Nfl;gjpy;iy.,J khw Ntz;Lk;.Kjypy; ngz;fs; rpWth;fs; vd;W ,izj;J ghh;g;gij jtph;f;fNtz;Lk.; ngz;fs; jdpahf ghh;f;fg;glNtz;Lk;.

ngz;fspd; r%fghj;jpuk; vg;NghJk; rpWth;fSld; ,ize;jjhf ,Uf;Fk;NghJ MZf;F mJ fpilf;fhky; NghfpwJ.jd; gps;is vd;w czh;tpypUe;J Mz;fs; kpf ,yFtpy; tpLgl;L Nghfpd;wdh;.,jdhy; jd; gps;isia ghypay; ty;YwTf;F cs;shf;Fk; re;jh;g;gq;fSk; Vw;gLfpd;wd.je;ijAldhd gps;is cwT gpwe;j fhyk; Kjy; Muk;gpf;f Ntz;Lk;.gpwe;j Foe;ijia Jhf;f njhpahj mg;ghkhh; Ntz;lhk;.gps;is tsh;g;gpy; rhpgq;nfLf;ff;$ba mg;gh Ntz;Lk;.,g;gb rpd;d rpd;d tplaq;fs; vd ehk; epidg;gitjhd; Mz; ngz; fl;likg;gpy; ghhpa gq;fhw;Wfpd;wd.

#oYk; r%fKk; ngz;zpd; MSikf;F vjpuhf ,Uf;fpd;wNghJ ngz; #oy; gw;wp Nahrpg;gijtpl jd;Dila gd;ikj;Jt MSikia tpUj;jpnra;a topfis NjlNtz;Lk;.kd neUf;fPLfs; tUfpd;wNghJ vJTNt ,ayhJ vd;W epidg;gij tpLj;J vd;dhy; KbAk; vd;w ek;gpf;ifia Vw;gLj;jNtz;Lk;.ek;gpf;ifiaj;juf;$ba epWtdq;fspd; cjtpiaAk; ehlyhk;.rpW Foe;ijapNyNa Mz; ngz; ghFghbd;wp rk tha;g;ig ,UtUf;Fk; ngw;Nwhh; toq;f Ntz;Lk;.kdpj chpik rhrdj;jpy; Mz; ngz; ,dk; kjk; vd ve;j ghFghLkpd;wp chpikfis mDgtpf;Fk; Rje;jpuk; rfyUf;Fk; cz;L vd;gJ jhd; mbg;gil.vdNt mij r%fk; fyhrhuk; mjpfhuk; jLf;Fkhf ,Ue;jhy; Nfs;tp Nfl;fTk; mij Nktp rpe;jpf;fTk; epjhdkhf rpe;jpj;J nray;glTk; Ntz;Lk;.ehd; ngz; ,g;gbj;jhd; ,Uf;fNtz;Lk; vd;w r%f epajpfSf;Fs; Gije;J jk;ikj;jhNk mopj;Jf; nfhs;tij tpl xj;Jtuhj jd;ikfis ntspf;nfhz;Lte;J Gjpa topfSf;F fsk; mikf;fyhk;.,ij xhpUth; Kd;ndLf;fpd;wNghJ mjw;F gyk; Nrh;f;fyhk;.ngz;fis fUj;jpay; hPjpahf mbikg;gLj;jp cliy Aj;j fskhf;Fk; fyhrhuj;jpy; ,Ue;j tpLgLtjw;F xt;nthUtUk; jk;khyhd rpW gq;fspgigNaDk; ey;f Ntz;Lk;.xU rpd;d ftpij vOjpdhYk; xU rpd;d fij nrhd;dhYk; mjpy; ngz;fis vj;jifath;fshf Kd;itj;jpUf;fpwPh;fs; vd rpe;jpj;J ghUq;fs;? Ghtg;gl;lth;fshf ,ayhjth;fshf ghJfhf;fg;glNtz;bath;fshf rhh;e;jpUg;gth;fshf fhl;Ltij jtph;j;J tpNtfk; tPuk; rpe;jidjpwd; nrayhk;Wk; ghq;F vd ,aYikfis tpUj;jpnra;af;$ba ghj;jpuq;fis cyhttpLq;fs;.mz;ikapy; xU Clfj;jpy; Nfypr;rpj;jpuk; ntspte;jpUe;jJ.ngz;Ntl;ghsh; xUth; vdf;F MjuTjhUq;fs; vd;W $Wfpwhh;.mjw;F Mz; xUth; ehd; jpUkzk; Kbj;Jtpl;NlNd vd;fpwhh;.,e;j khjphpahd tplaq;fs; ntWkdNk Nfypfs; ,y;iy.ngz; vg;gb Kd;Ndw Kad;whYk; mtis clyhf ghh;f;Fk; epiy kPz;Lk; kPz;L;k; tYthf fl;likf;fg;gLfpwJ.,ij jLf;fNtz;Lk;.xU jpiug;glj;jpy; 10Ngiu xNu Neuj;jpy; mbj;J tPo;j;jf;$ba xU Miz fhl;l KbAnkd;why; Vd; ngz;fis mth;fSila MSikia cz;ikahf ntspf;nfhz;LtuKbahJ?KaYq;fs; KbAk;.ngz;fsplk; nkd;ikAk; td;ikAk; cz;L.nkd;ikapd; nkhj;j cUtNk ngz; vd;gij fise;J tpLq;fs;.re;jh;g;gj;jpw;Nfw;w tifapy; nkd;ikAk; td;ikAk; ntsptul;Lk;.

Wednesday, September 03, 2008

woman in world


WORLD'S WOMEN

From: soler101, 1 year ago


WORLD'S WOMEN
View SlideShare presentation or Upload your own. (tags: world women)



Women from different cultures


SlideShare Link

Tuesday, August 26, 2008

inru

அம்மா

Thursday, August 07, 2008

Anacondas...in Colombo


Ready... smile..


நினைப்பும் நடப்பும்

-------------------------நினைப்பு-----------------------------

"அம்மா...அண்ணா சொக்ஸை கழட்டி எறிஞ்சிருக்கான். சப்பாத்தையும் வைக்க வேண்டிய இடத்தில வைக்க இல்ல..."
"அனு...நீங்க சரியா வைச்சிருக்கிறீங்களா..?'


Monday, April 21, 2008

AT KERALA.-Kottayam main street


Thursday, February 28, 2008





Thursday, January 31, 2008




நி்றம் மாறாத அழகு



Wednesday, December 26, 2007

coffee art


கொழும்பு வெள்ளவத்தைக் கடற்கரையிலிருந்து...


முகம் மூடி முகம் பார்க்கும் எம் செல்வங்கள்...


Wednesday, December 19, 2007

என்னே..!கட்டட அமைப்பு....!சிகிரியா



சிகிரியா...



Thursday, November 29, 2007

Malayala Manorama - News Paper's(Kerala ) 60th Anniversary


'Malayala Manorama' 60th Anniversary


Kumali-kerala


Kumali-kerala


chilli chips ready...! in Cochin


Kottayam lake area




Banana chips ready.......!in Kerala


Tuesday, November 27, 2007

Kerela




Friday, November 23, 2007

அமைதி வேண்டி.....



Friday, September 28, 2007

பருவ வயதினருக்கு கண்டிப்பு மட்டும் சிறந்ததல்ல

NghUk; neUf;FjYk; #o;e;Js;s fyfl;lj;jpy; ehk; gy rfhg;jq;fshf tho;e;Jnfhz;bUf;fpNwhk;.,e;j mOj;jq;fis gpuNahfpg;gth;fSlDk; mOj;jj;jpw;F cs;shFgth;fSlDk; kpf ,yFthf ifNfhh;j;Jf;nfhs;sf;$bath;fshf gUtajpdh; fhzg;gLfpd;wdh;.gUtajpdhpd; cly; cs khw;wq;fs; mth;fis ve;j tplaj;jpYk; tPhpakhfr;nraw;gl itf;fpd;wJ.jd;id Kd;dpiyg;gLj;j Kay;fpwJ.,e;j ,ay;ig xOq;fikf;Fk; fhuzpfs; ngz;fs; tplaj;jpy; fl;Lg;ghLfis tpjpf;fpd;w msTf;F mth;fis MOikAs;sth;fshf;Ftjpy;iy.


r%fj;jpy; gUt tajpd; fhyfl;lk;jhd; vjph;fhy r%f tsj;ij jPh;khdpf;fpwJ. mjpYk; ,e;jg; gUt tajpy; ngz; gps;isfis topg;gLj;Jk; Kiw my;yJ mth;fSf;fhd thOk; newpKiwfis tFg;gJ r%fKk; FLk;gKk; jhd;. mjpy; mjpfsT nry;thf;Fr; nrYj;JtJ fyhrhu fhuzpfs;. ,jdhy; gUt taJg; ngz;fis topg;gLj;Jk; NghJ gy;NtW topfspYk; mlq;fpg; NghjYf;Nfh my;yJ xLq;fpg; NghjYf;Nfh jhd; toptFf;fpwJ. ,J MNuhf;fpakhd xU r%fg; gpuiIia cUthf;fhJ. r%fKk; FLk;gKk; gUt taJg; ngz;fis fz;bg;Gld; topg;gLj;jNt Kay;fpd;wd. gUt tajpy; Vw;gLk; cly; cs khw;wq;fis Gupe;J nfhz;L mjDhlhf cyifAk; tho;T gw;wpAk; gUt taJg; ngz;fSf;F Gupa itf;fj; jtwptpLfpd;wdh;. ,jdhy; r%fj;jpy; ‘ngz;fs; tsk;’ ,dg; ngUfj;Jld; kl;Lk; kl;Lg;gLj;jg;gLfpwJ. mJTk; me;j tsk; mth;fSf;F> mth;fsJ MSiff;F cl;glhJ NtW xUtUf;F cl;gl;ljhfNt mikfpd;wJ.


,e;j epiyikfis ftdj;jpw; nfhz;L gUt tajpdupd; Fwpg;ghf ngz;fspd; epiyikfis Gupe;J nfhz;L mth;fis MNuhf;fpakhd tsq;fshf khw;w KbAk;. mjw;fhd Vw;ghLfis r%f FLk;g kl;lq;fspy; Vw;gLj;j KidNthk;. mjw;fhf ehk; FOf;fshf Vd; jdp egh;fshff;$l vq;fs; rpe;jidfis Kd;itf;fyhk;.

Thursday, June 28, 2007

இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்..


Tuesday, June 12, 2007

உணவு + உறவு


Tuesday, March 20, 2007

கவனயீர்ப்புப் போராட்டத்தில் கவனத்தை ஈர்காத சில....


Monday, March 19, 2007



பெண்களுக்கான வாழ்வுரிமை


கெழும்பில் நடந்த பெண்கள் தின கவனயீர்ப்புப் போராட்டத்தில்.....கவனத்தை ஈர்காத சில...

Friday, January 12, 2007

Saddam Hussein Hanging Death Execution Video(banned from media

This is a Video of Saddam Hussein Hanging Execution, the intro music is the musician Epic Savier.

Video of Saddam Hussein being executed (banned from media)

Originally posted as a link on the Something Awful forums, I saved and uploaded it to google video before it died.
நான் கொல்லப்படப்போவதை நானும்
நாங்கள் கொல்லப்போவதை நாங்களும்
தெரிந்து கொண்ட இந்த கணங்கள் சட்டரீதியானது.
ஆனால் நீங்கள் அதைபார்ப்பது....அறம் சார்ந்ததல்ல
உங்கள் அபிப்பிராயம் என்ன?....?

Tuesday, January 09, 2007

ஆண் பெண் அசமத்துவத்தால் பாதிப்புக்குள்ளாகும் பாலியல் வாழ்வு

மனிதனின் அடிப்படைய உணர்வுகளில் ஒன்றான பாலியல் உணர்வு சமூகத்தில் நிலவுகின்ற சமமற்ற ஆண-;பெண் பால் நிலையால் வேறுபட்டு நிற்கிறது. அதாவது ஆணணும் பெண்ணும் பாலியல் பற்றிய புரிதலை மிக வேறுபட்ட கருத்தாக்கங்களினூடகவே புரிந்துகொள்கின்றனர். இதனால் பாலியல் தன்மைக்கும் ((Sexuality) பால் நிலைத் தன்மைக்கும் (Gender) இருக்கக் கூடிய உறவு நிலை ஆண்பெண் பாலியல் வாழ்விலும் மறு உற்பத்தி ஆரோக்கியத்திலும் தாக்கம் செலுத்துகிறது.
பெண்களுக் கெதிரான வன்முறைகளும், வீட்டு வன்முறைகளும் அதிகளிவில் எச்.ஐ.வி. தொற்றுக்கு பெண்கள் உள்ளாவதும் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதும் கூட ஆண்-;பெண்ணுக்கிடையில் இருக்கும் பாலியல் பற்றிய புரிதலாலும் வாழ்க்கை முறையாலும் ஏற்பட்டதே.
இலங்கை போன்ற கீழைத்தேயஇ வளர்முக நாடுகளில் பாலியல் வாழ்வு பெண்களுக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கிறது.
மதங்களாலும், மரபு சார்ந்த வாழ்க்கை முறையாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் குளுமங்கள் வாழ்கின்ற இலங்கையில் ஆணாதிக்க தன்மைகள் பெண்களின் பாலியல்pல்தான் மையம் கொள்கின்றன.
பொதுவாகவே தந்தை வழிச் சமூகம் பெண்களின் பாலியலை அடக்குவதன் மூலமே தம்மை நிலைநிறுத்திக் கொண்டன. தமக்கான வாரிசை உறுதிப்படுத்த பெண்களின் பாலியலை கட்டுப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உருவானது. இது உலகின் மனிதகுல வரலாறு. மதங்களாலும் மரபார்ந்த வாழ்க்கை முறைகளாலும் கட்டுப்பட்டிருக்கும் இலங்கை மக்களின் வாழ்க்கை முறையில் பலம் பொருந்திய ஆணாதிக்கம் இருக்கிறது. பெண்ணின் மீதான ஆணின் அதிகாரம்இ மேலாதிக்க கருத்துருவாக்கம் புனைவுகளால் கட்டியெழுப்பப்படும் போது அங்கு பாலியில் முக்கிய இடம் வகிப்பதை காணமுடிகின்றது.
இலங்கையில் சிங்களவர்கள்இ தமிழர்கள், இஸ்லாமியர்கள் என பல்லின மத கலை கலாசாரங்களைக் கொண்டவர்கள் வாழ்கின்றனர். தந்தை வழிச் சமூக மரபில் மதங்களின் தாக்கமும் ஆண்-பெண் பாலியல் வாழ்வை தீர்மானிக்கின்றது. அந்த வகையில்; மிகுந்த ஏற்றத்தாழ்வுடனான ஆண்-பெண் பாலியல் வாழ்வை இலங்கையில் இனம் காண முடிகிறது.
பொதுவாக இலங்கை தமிழர்கள் இந்திய திரைப்பட கலாசாரத்தில் உளவியல் ரீதியாக தம்மை இணைத்துக்கொண்டவர்கள். இதனால் தான் அனேகமான பெண்கள் தமக்கான பாலியல் வாழ்வு ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதே இல்லை. தன்னை ஒரு ஆணுக்கு கொடுத்தல் முறையில் “என்னையே உனக்குத் தந்தேன்’ என்று தான் கூறுகிறார்கள். தன் உடல் பற்றிய புரிதல் மிக அரிதாகவே பெண்களுக்கு இருக்கிறது. முகத்தை அழகுபடுத்துவதில் உடலுக்கு ஆடை அணிவதில் இருக்கும் ஆர்வம் உடல் பற்றிய புரிதலில் இல்லை. தன் உடலை தானே கட்டுப்படுத்த முடியாத பரிதாப வாழ்வை அதிகமாக மூவின (தமிழ், சிங்கள,முஸ்லிம்) பெண்களும் கெண்டுள்ளனர்.பால்வினைத் தொழிலாளர்கள் கூட தம் உடலை விற்கின்ற நிலையிலும் அவர்களது கட்டுப்பாட்டில் அவர்களது உடல் இல்லை. அங்கே பெரும் சுரண்டல்களுக்கு அவர்கள் ஆளாகின்றனர். இதேநேரம், பெண்கள் தம் உடலை அசூசையாக பார்க்கின்ற மரபு உள்ளார்த்தமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது (தீட்டுஇபாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட நிலைமையில் இவ்வெண்ணங்கள் மேலோங்கியிருப்பதை வெளிப்படையாக அவதானிக்கமுடியம்). மறுபுறம் கிழைத்தேயங்களில் அவளது உடலை ஆள்வதற்கு இன்னொருவன் உள்ளான் என்ற நிலை வளர்க்கப்படுகிறது.
“கணவன் மட்டும் காணும் அழகை கடையில் போட்டு காட்டுறியே’ என்ற சினமா பாடல் முதல் “கோரிக்கை அற்று கிடக்கு வேரில் பழுத்த பலா’ என்று விதவைகளைப் பார்த்துச் சொன்ன பாரதிதாசன் வரை பெண்ணின் பாலியல் தன்மை யாரோ ஒருவருக்கானது என்ற கருத்தையே கொண்டது.இதற்கு சமமற்ற அல்லது முற்றாக வேறுபட்ட நிலைமைகளினூடாக ஆண் பெண் பாலியல் வாழ்வு கட்டமைக்கப்படுகின்றமையே காரணம்.இதன்போது ஒருவருக்கொருவர் கௌரவமான முறையிலோ ஒருவருக்கொருவர் விளங்கிக் கொள்ளும் முறையிலோ பாலியல் வாழ்வை மேற்கொள்வதோ, தரமான ஆரோக்கியமான பாலியல் வாழ்வையும் மறு உற்பத்தி உரிமையையும் பெறுவதோ சாத்தியமற்றது.
இலங்கையில் தரமான பாலியல் வாழ்வுக்கு ஆரோக்கியமான மறு உற்பத்திக்கும் பாலியல் கல்வி சாத்தியமானது என்பதை புரிந்து கொள்ள முடிந்தாலும் அதை பாடசாலையில் தொடங்க முடியுமா? எந்த வயதில் தொடங்குவது? பெற்றோர் கதைக்கலாமா? மத சம்பரதாயங்களுக்கு இது ஏற்றதா? போன்ற பல்வேறு கேள்விகள் முன்னெழுகின்றன. இவற்றுக்கான விடைகளை மூவின மக்களும் இணைந்தே இனம் காணவேண்டும்.
அது சாத்தியமா? இனங்கள் தம் தனித்தன்மையை பேணுகின்ற போது அங்கே பெண்கள் தான் கலாசார காவிகளாகவும், குறியீடுகளாகவும் உள்ளனர். எனவே பெண்கள் கட்டமைக்கப்பட்டிருக்கும் முறைமை முக்கியமானது. அந்த முறைமைகளில் மாற்றத்தை எந்த இனமும் விரும்புவதாக இல்லை. இந்த நேரத்தில் இலங்கையில்; எந்தளவிற்கு ஆண் பெண் சமத்துவ பாலியல் வாழ்வுக்கு அமைப்புகள் நிறுவனங்கள் உதவ முடியும் என்று பார்க்கலாம். அனேகமாக திருமணமான தம்பதியினரிடையே தான் இதுபற்றி கதைக்கப்படுகிறது. அதுகூட மறு உற்பத்தியில் (குழந்தை பேற்றில்) ஏற்படுகின்ற பிரச்சினைகளின் போது தான் இதுபற்றி கதைப்பதற்கு தம்பதியினர் முன்வருகின்றனர்.
அதற்கு முன்னாhன காலப்பகுதி, திருமணத்திற்கு முன்னான பருவ வயது என்பன முக்கியமானவை. இலங்கையில் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் 75மூ ஆனவர்கள் தாம் பாலியலை நண்பர்கள், படங்கள் மூலம் அறிந்ததாகத்தான் கூறினர். இது எந்தளவிற்கு ஒரு தரமான பாலியல் அறிவை அவர்களுக்கு வழங்கியிருக்கும்?இன்று (2006) இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான 15-24 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் எச் ஜ வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
குருடன் குருடனுக்கு வழிகாட்டியது போல் தான் பாலியல் அறிவை பெறுகின்றனர்.இதேநேரம் பெண்களைப் பெறுத்தளவில் நகர்ப்புற பெண்களை விட கிராமப்புற பெண்கள் மிக குறைந்தளவு பாலியல் அறிவையும் அதேநேரம் மிக குறைந்த வயதில் பாலியல் அனுபவத்தையும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.
கிராமத்தில் இளவயது திருமணம் மூவின மக்களிடமும் உண்டு. அத்துடன் கிட்டிய உறவினர்கள் மூலம் சிறுவயதில் துஷ்பிரயோத்திற்கு உள்ளாகும் அவலங்களும் உண்டு.இது ஆண் பெண் இருவருக்குமே நடந்தேறுகின்றன.
பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சமான பாகுபாட்டு வடிவங்களை அகற்றும் பொருட்டு உருவான ஒப்பந்த உடன்படிக்கை “சீடோ (CEDAW) அதில் உறுப்புரை 10 இல் உடல் நலம் குறித்துக் கற்கவும், பாலியல் கல்வி பெறவும் உரிமை உள்ளது. என்று கூறப்படுகிறது. அதை அரசு எந்தளவிற்கு நடை முறைப்படுத்துகிறது? சமூகம் எந்தளவிற்து ஏற்றுக்கொள்கிறது.? என்பன கேள்விகளாகத்தான் உள்ளன.
இலங்கை குடும்பத்திட்டச்சங்கம் இளவயதினரிடையே “பாலியலும் மறு உற்பத்தி ஆரோக்கியமும்’ தொடர்பாக கருத்தரங்குகளை வைத்தாலும் மிக குறைந்தளவிலானவர்களே இதில் பங்கு கொள்வது தெரியவருகிறது. இதற்குக் காரணம் “பாலியல்’ பற்றி நமது சமூகம் கொண்டிருக்கக்கூடிய எண்ணப்பாங்குகளாகும்.
2001 இல் இருந்து 2003 வரையான காலப்பகுதியில் இலங்கை குடும்பத்திட்டச்சங்கம் நடத்திய “பாலியலும் மறு உற்பத்திக்கான ஆரோக்கியமும் “ பற்றிய கருத்தரங்குகளில் ஆறு பாடசாலைகளில் “ஹெல்த் கிளப்’ அமைக்கப்பட்டமையும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்வோருக்காக நடத்தப்பட்ட கருத்தரங்குகளும் குறிப்பிடத்தகன.ஆனாலும் இவை போதியதாக இல்லை.
திருமணத்திற்கு முன் தம்பிள்ளைகளுக்கு பாலியலும் மறு உற்பத்தி; ஆரோக்கியமும் தொடர்பான அறிவை, தகவலை வழங்க பல பெற்றோர் சம்மதிப்பதில்லை. ஆண் பெண் சமத்துவமற்ற இந்த சமூகத்தில் பாலியல் சார்ந்தே பெண்ணை கட்டுப்படுத்துகின்ற இந்த சமூகத்தில், பாலியல் பற்றியும் மறு உற்பத்தி பற்றியும் தெளிவான அறிவு இருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். அதிலும் பெண்கள் இந்த அறிவை பெறுவதில் பாரபட்சம் உண்டு. அதாவது;
மறு உற்பத்தியா? -----
பெண்களுக்கு ஒகே!
பாலியல்?-----
வேண்டாம்!
ஆண்களுக்கு பாலியல்?
----- ஓகே!
மறு உற்பத்தி? -
-----அவசியம் இல்லை!
இந்த நிலைதான் இருக்கிறது. இலங்கை மக்களின் மனப்பாங்கில். இது மதகலாசார கட்டமைப்பாலும் அதனால் ஏற்பட்டிருக்கும் ஆண் பெண் சமத்துவமின்மையாலும் ஏற்பட்டது. இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பாலியல் பற்றி நண்பர்கள் மூலமும், படங்கள் மூலமும் அறிந்து கொள்ளும் பெரும்பாலானோர் கருத்தடை பற்றி எதுவும் அறியாதவர்களாகவே உள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது யார்? மீண்டும் பெண்கள்தான், வேண்டாத கர்ப்பம்! கருக்கலைப்பு. இலங்கையில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் சட்ட விரோத கருக்கலைப்புகள் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சில வேளைகளில் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபடுபவர்களில் அனேகர் திருமணமான பெண்கள் தான் என்று தகவல்கள் கூறுகின்றன.அதேநேரம் இன்று(2006) 324 குடும்ப பெண்கள் எச் ஜ வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தேசிய எயிட்ஸ் தடுப்பு நிலைய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.ஏன் இந்த நிலை? இந்த இடத்தில் மறு உற்பத்தி சார்ந்த ஆரோக்கித்தில் ஆணின் பங்கு என்ன?
ஒரு கணவனின், தந்தையின் பங்கு என்ன?
குடும்ப அலகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இலங்கை போன்ற நாடுகளில் ஆண் பெண் இருவருக்குமான பங்காற்றல் குடும்பம் சார்ந்து கணிப்புப் பெறுவதில்லை (பெண்களுக்கு மட்டும் குடும்பம் சார்ந்தது, ஆண்களுக்கு சமூகம் சார்ந்தது)
இதனால், இப்படி மதங்கள் கலாசாரங்களுடன் பின்னிப் பிணைந்து காணப்படும் ஆண் பெண் அசமத்துவநிலை மிக பெரிய இடைவெளியைக் கொண்டது.
இந்த சமத்துவமற்ற பால் நிலைத் தன்மையானது(Gender) பாலியலிலும்(Sexuality) , தாக்கம் செலுத்த பெண்ணுக்கு பாலியல் வாழ்வு ஒரு பெரும் சவாலாகிறது.அல்லது பிரச்சனைக்குரியதொன்றாகிறது. இந்த சவாலை எதிர்கொள்ள ஆண் பெண் இருவருக்குமான பாலியல் கல்வியும், மறு உற்பத்தி சார்ந்து ஆண்களுக்கும் போதியளவு அறிவூட்டலும் அவசியம்.
இதேநேரம், எச்.ஐ.வி. தொற்றுக்கும் பெண்களே அதிகளவில் ஆளாகின்றனர் என்பதற்கு பெண்களின் உடல் அமைப்பை ஒரு காரணமாகக் கூறினாலும், சமூகத்தில் பெண்ணின் நிலை, தரம் என்பனவும் இதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றன. அதாவது பாலியல் தொழில் செய்யும் நிலைமை, கணவனின் பாலியல் விருப்பை நிராகரிக்க முடியாமை, பாலியல் வல்லுறவுக்கு இலகுவாக உட்படுதல் போன்றன பெண்களின் பாலியல் வாழ்வை அச்சத்திற்குள்ளாக்குகின்றன.
பாலியல் சார்ந்த மொழியைக் கூட பெண் பயன்படுத்த முடியாத கொடுமை தமிழ் சமூகத்தில் உண்டு.
அண்மைக்காலத்தில் இந்தியாவில் “பெண் மொழி’ சார்ந்த பிரச்சினை இத்தகையதே. அதாவது பெண்ணுடல் சார்ந்து பெண்களால் எழுதப்பட்ட கவிதைகளுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பயது. அப்படி பாடிய பெண்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் இலக்கிய ஜாம்பவான்களையும் காண முடிந்தது. பெண்களின் பாலியலை வைத்தே பிழைப்பு நடத்திய ஆண் இலக்கியவாதிகளுக்கு பெண்களின் பாலியல் வலிகள் கொடுமைகள் பெண்களால் எடுத்துக் கூறப்பட்ட போது சகிக்க முடியாது போனது. அண்மைக் காலத்தில் “குஷ்பு’ என்ற நடிகை பெண்களின் பாலியல் தன்மை பற்றி கூறிய கருத்துக்கு கிளப்பப்பட்ட பெரும் சர்ச்சையும் கவனத்தில் எடுக்கத்தக்கது. மிகப்பெரும் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை கிளம்ப தமிழ் கலாசாரம் இம்சிக்கப்பட்டதாக தமிழ் பெண்கள் மானம் பறிக்கப்பட்டதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இப்படி பெண்கள், பெண்களின் பாலியல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தினால் அதை கலாசார புடம் போட்டு அடித்து வீழ்த்துவதும், சம்பந்தப்பட்ட பெண்களை பாலியல் ரீதியாகவே தாக்குவதும், பெண்கள் பாலியலை அறிந்து கொள்வதை திட்டமிட்டு தடுக்கிறது.
சமூக ஒழுங்கு என்பது பெண் உடலுக்கு போடப்படும் பூட்டு மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டு இயங்கும் ஆண்மைய கருத்துருவாக்கங்கள் ஒரு சமத்துவமான கௌரவமான ஆண் பெண் உறவு நிலையில் உடைபட வேண்டும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் மனித பாலியல் பற்றியும், மறு உற்பத்தி பற்றியும் தெளிவான அறிவு கொடுக்கப்பட வேண்டும். இது மனித உரிமை சம்பந்தப்பட்டது. மத கலாசாரங்களுக்குள் கட்டுப்பட்டு பாரபட்சமாக இந்த அறிவு கிடைக்குமாயின் அதில் பாதிக்கப்படுவது பெண்தான்.
சந்தோஷமசான பாலியல் வாழ்வையும், தரமான மறு உற்பத்தி ஆரோக்கியத்தையும் ஒவ்வொரு நபரும் பெறுவதை அரசும் அரசுசாரா நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் மத நிறுவனங்கள் கூட, இதை உறுதிப்படுத்த வேண்டும். இன்றைய காலத்தில் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ள பெண்கள் மறு உற்பத்தியிலும் திட்டமிட வேண்டிய தேவை உள்ளது. எத்தனை குழந்தைகள் வேண்டும், எப்போது வேண்டும் போன்றவற்றை சிந்திக்கும் ஆற்றலும் வலுவும் அறிவும் இருவருக்குமே வேண்டும்.

குடும்பக்கட்டுப்பாடு செய்வது பாவமான விடயம் என்று மதங்கள் சில நம்புகின்ற நிலையில் பாதிக்கப்படுவது பெண்களின் ஆரோக்கியம். இந்த நிலையில் சில மத நிறுவனங்கள் குறிப்பாக கிறிஸ்துவ மத நிறுவனம் திருமணம் முடிக்கப் போகும் தம்பதியினருக்கு வழங்கும் பாலியல், மறு உற்பத்தி தொடர்பான அறிவு வரவேற்க்த்தக்கதே. ஆனாலும், போதியதாக இல்லை.
பாலியல் வாழ்வில் திருப்தியைக் “கொடுப்பதும்’ மறு உற்பத்தியில் குழந்தை பெற்றுக் “கொடுப்பதும்’ பெண்களாகமட்டும் இருந்தால் ஒரு முழுமையான கௌரவமான பாலியல் வாழ்வையும், மறு உற்பத்தி ஆரோக்கியத்தையும் ஒரு குடும்பம் கொண்டிருக்க முடியாது.
ஒருவருக்கொருவர் கௌரவம் கொடுத்து பரிமாறிக் கொள்கின்ற வாழ்க்கையைப் பெறுவதற்கு பால் நிலை சமத்துவமான பாலியல் கல்வி அவசியம். இலங்கையைப் பொறுத்தவரை கல்வி அறிவு வீதம் அதிகம். பெண்கள் கல்வி கற்பதும் அதிகம், சுகாதார வசதிகளும் சிறப்பாக உள்ளன. எனவே, குடும்ப வாழ்வு தரமானது என்ற முடிவே உள்ளது. அதிலும் குழந்தைகள் இறப்பு வீதம் குறைவடைந்துள்ளது. குடித்தொகை வளர்ச்சி வீதம் குறைவடைந்துள்ளது. எனவே, தரமான வாழ்க்கைத்தரம் இலங்கையில் உள்ளது என்ற முடிவுக்கு பலர் வரலாம்.
ஆனால், மறுபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வீட்டு வன்முறைகள், வெளியில் உள்ள பெண்களுக்கெதிரான வன்முறைகள், சிறுவர்கள் பெண்கள் கடத்தப்படல், கருக்கலைப்பு, பாலியல் துஷ்பரயோகம் எச்.ஐ.வி. தொற்று, பாலியல் தொழில் என்பன எதனுடைய மறுபக்கங்கள்? அந்த “தரமான” வாழ்வின் மறுபக்கங்கள்.
இவை வெளிப்படுத்துவது என்ன?
ஆண் பெண் பால்நிலையில் பாலியல் சமத்துவம் இன்மையை.
இவற்றை செய்வது அல்லது செய்யத் தூண்டுவது யார்?
இவற்றால் பாதிப்பற்குள்ளாவது யார்?
பெரும்பாலும்; பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
அப்போ குடும்ப அலகில் முக்கியமான இருவரில் ஒருவர் பாதிப்பற்குள்ளாகும் போது அது “தரமான வாழ்வு’ என்று கூறலாமா?
இல்லை.
குறைந்தபட்சம் ஒவ்வொரு தனி நபரும் தனக்குரிய வாழ்க்கை துணையுடன் கௌரவமான ஆரோக்கியமான பாலியல் வாழ்வையும், மறு உற்பத்தி அறிவையும் கொண்டு இயங்க வேண்டும். ஒவ்வொருவரினதும் உணர்வை மதித்து, புரிந்து, அறிந்து செய்படுதல் வளமான வாழ்வுக்கு வழியாகும்.

Tuesday, January 02, 2007

கடலில் ஒரு மாலை - 02


நீர்கொழும்பு கடற்கரை.

கடலில் ஒரு மாலை - 01

Tuesday, December 26, 2006

தொலைபேசி கமராவுக்குள் அடக்கியவை





































குளிர் களி சுவையில்.... அல்ல...அல்ல....
குளிரில் தடுமாறும் சிறுவன்.
கிறிஸ்மஸ் ஆடைத் தெரிவில்.....குழந்தை.

தொலைபேசி கமராவுக்குள் அடக்கியவை




வேப்பிலை,பூக்கள் கொண்டு தம்புள்ள 'அமையா'உல்லாச விடுதியில் படுக்கைமீது செய்யப்பட்ட அலங்காரம்.

Thursday, December 07, 2006

அம்பாந்தோட்டை கடற்கரையில்....






ஊரைச் சுருட்டி
உலையிலிட்ட அலையை
யார்தான் வெறுத்தார்?

கலைவண்ணம் பனிக்கட்டியில்,பூசினிக்காயில்....



இயற்கையை இயல்பாக விட்டுவிட்டால்
மனிதனுக்கு மவுசு ஏது?
இல்லை, இயற்கைக்குத்தான்
மாற்றம் ஏது?

ஞாபகத்துக்காக ஒரு தயார்படுத்தல்


இங்கு இருந்தோம்
இவர்கள் நண்பர்கள்
நினைத்துப்பார்க்க
ஒரு 'செட்டப்'

Thursday, November 16, 2006

பெண்களை அதிகமாக கொண்ட சமூகமாக தமிழ்ச்சமூகம்


போரில் ஒரு பெண் பாதிப்படைகின்ற போது, அதில் அவள் மட்டுமல்ல, அந்தக் குடும்பம், உறவுகள் சார்ந்த குடும்பங்கள், கிராமம், சமூகம் என்று அது பல தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், மறு உற்பத்தித் திறன் அவளிடம் இருப்பதேயாகும். ஒரு சமூக உற்பத்தி அவளூடாகத்தான் நிகழ்கிறது. இந்த நிலையில், சர்வதே மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரீன் கான்;"பெண்கள் ஒரு சமூகத்தின் கௌரவத்தை உருவகப்படுத்தி நிற்பவர்களாகவும் எதிரியின் இனப்பெருக்க இயந்திரமாகவும் நோக்கப்படுவதன் காரணத்தினாலேயே அவர்கள் போரின் போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; பாலியல் ரீதியிலான சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியேற்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "ஒரு குறித்த சமூகத்தின் ஆண்களை வலுவிழக்கச் செய்யும் இராணுவ ரீதியான தந்திரோபாயமே இது என்பதும் அவரது கருத்து. உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இத்தகு தந்திரோபாயங்கள் ஒருபுறம் இருக்க, நீண்டகாலத் தாக்கம் கொண்ட நிகழ்வு ஒன்று தமிழ்ச் சமூகத்தில் நடந்தேறியுள்ளது. அதாவது, ஆண்களை அழித்து, பெண்களிடம் இருந்து பிரித்ததன் மூலம் சமூகச் சமநிலை குழப்பப்பட்டு, பெண்களை அதிகமாகக் கொண்ட ஒரு சமூகமாக தமிழ் மக்கள் மாறியுள்ளனர். இத்தகு மாற்றத்தைப் புரிந்து கொண்டு செயற்படுவது தான் எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்புக்கு உதவும்.
இந்த உள்நாட்டுப் போர் இதுவரை 50,000 இற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றொழித்துள்ளது. இதன்போது பெண்கள் தம் பிள்ளைகளை (பெரும்பாலும் ஆண்கள்), கணவனை இழந்துள்ளனர். (மட்டக்களப்பில் மட்டும் இன்று 10,000 விதவைகள் உள்ளனர்) அதேநேரம், மேற்கு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோரில் இளைஞர்கள் பெரும்பான்மையினர். அப்போது கொழும்பு, இந்தியா எனப் புலம் பெயர்ந்தவர்களிலும் ஆண்களே அதிகம். ஆரம்பத்தில் போராளிகளாக இணைந்தவர்களிலும் ஆண்களே அநேகர். 2004 நவம்பர் 21 ஆம் திகதி வரை புலிகள் இயக்கத்தில் மட்டும் 13,992 பேர் இறந்துள்ளனர். அவசர காலச் சட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர்களில் (2002 இல் 18,000 பேர்) அநேகர் தமிழ் சமூக ஆண்களே. இவர்களில் திரும்பி வராதோர், வந்தும் மனநோயால் பாதிக்கப்பட்டோர், இன்றுவரை சிறைக்குள் இருப்போர் எனப் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இத்தகு நிலைமையால் தமிழ் சமூகத்தில் ஆண் பெண் எண்ணிக்கையில் இயற்கை சமநிலை குலைந்துள்ளது. இதன்போது மரபு ரீதியான, இதுவரை இருந்து வந்த சமூகக் கட்டமைப்பில் பெருமாற்றம் நிகழ்ந்தது.

ஆணினுடைய பொருளாதாரப் பலம் சார்ந்த "குடும்பம்'' என்ற கண்ணோட்டம் சிதைந்தது. பொருளாதார ரீதியில் பெண்ணே குடும்பத்தைப் பாதுகாக்கும் நிலை உருவாகியது. இதனால் "பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தோன்றியுள்ளன.' தற்போது வடக்கு, கிழக்கு பகுதிகளில் 30,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமையானது, சமூக, பொருளாதார நெருக்கடிக்கும், ஆண் துணையற்ற ஒரு சமூகத் தனிமைக்கும் பெண்களை உள்ளாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி தனியொரு பெண்ணுக்குரியதல்ல, தமிழ்ச் சமூகத்திற்குரியது.இதில் விதவைகள், கணவனைப் பிரிந்து வாழ்வோர் (வெளிநாட்டில் கணவன்), ஒத்துவராத திருமண முறிவு என்பவற்றை சமூக விளைவாக நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், வயது வந்தும் திருமணம் ஆகாத பெண்கள் விடயத்தில் சமூகப் பின்புலத்தைக் கவனிக்க மறந்து, அது ஒரு தனிப்பட்ட பெண்ணின் பிரச்சினையாகவும் அல்லது அந்தக் குடும்பத்தின் பிரச்சினையாகவும் எடுத்துக் கொள்கிறோம்.

பெண்கள் தம்மிலும் பார்க்க எல்லா விதத்திலும் உயர்வான துணையை நாடுவதால் தான் திருமண வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன என்பதும், பெண் தன் தேர்வை அதிகரித்துள்ளாள் என்பதும் (பெற்றோர் பேசி வந்தாலும் அதை நிராகரித்து தன் விருப்பை முன்வைத்தல்) குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்படுகின்றன. என்னதான் உயர்கல்வி வாய்ப்பை அதிக பெண்கள் பெற்றிருந்தாலும் உயர் பதவிகளுக்குச் செல்லும் பெண்கள் மிகமிகக் குறைவே.திருமண பந்தத்துக்குள் தம்மை இணைக்க வேண்டிய கட்டாய வயது வந்து விட்ட நிலையில், உயர் பதவிகள் பற்றியோ அல்லது உயர் பதவிகளில் தொடர்ந்து நீடித்தல் பற்றியோ அவர்களால் சிந்திக்க முடிவதில்லை. (பல உயர் பதவிகளைத் துறந்து, திருமணத்திற்காக வெளிநாடு சென்றவர்கள் பலர் உள்ளனர்.) இந்த தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில் 'திருமணம்' வாழ்வதன் அர்த்தமாகியுள்ளது. அதாவது, பெண்ணை நோக்கிய 'வாழ வைத்தல்', 'வாழ்வு கொடுத்தல்' என்பன எல்லாம் திருமண உறவைக் குறிப்பன. எனவே, வயதாகியும் திருமணம் ஆகாத பெண்கள் 'வாழாத' பெண்கள் என்ற கருத்தமைவே உள்ளது. இதனால் அப்பெண்களின் இயங்கு நிலை ஒரு வளர்ச்சி நோக்கிப் போவது தடைப்படுகிறது. ஏற்கனவே தமிழ்ச் சமூகத்தில் இருக்கின்ற மரபார்ந்த சிந்தனைகள் (பெண்ணைத் திருமண பந்தத்துக்குள் தான் முழுமையாக்குகின்றது.) "யாரையாவது கட்டித் தொலைச்சால் நிம்மதி" என்ற அளவுக்குக் கொண்டு வந்துள்ளன.

இந்த நிலைமைகள் அதிக பெண்கள் தொகையைக் கொண்டுள்ள தமிழ்ச் சமூகம் மீள் கட்டமைக்கப்படவேண்டிய கட்டாயங்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.இன்று யாழ். சமூகத்தில் திருமணம் ஒரு சமூக நிர்ப்பந்தமாக இருக்கிறதேயொழிய, பெண் தன் விருப்புடனான துணையைத் தானே தேர்வு செய்வதோ, பாலுறவு நாட்டங்களுக்கான பாதுகாப்பான துணை தேடலோ இல்லை. இவற்றையெல்லாம் மீறி குலைந்து போயுள்ள இயற்கை சமநிலை பற்றிய எண்ணங்களும் இல்லாமலே உள்ளது. இந்த நிலையில் யாழ். சமூகத்தில் திருமணம் ஆகாத பெண்களின் நிலையை ஆய்வு செய்ய முயன்ற போது முதலில் கவனத்தை ஈர்த்தவை திருமண விளம்பரங்கள்.

இன்றும் சாதி, வர்க்கம், சாதகம் என்பன மிக நுணுக்கமாகவே பார்க்கப்படுகின்றன என்பதற்கு அவை சான்று. அத்துடன், திருமண பொருத்துநராக பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றி வரும் வேல். அமுதன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்;"தற்போது சராசரியாக மூன்று ஆண்கள் பெண் கேட்டு விண்ணப்பிக்கும் அதேநேரம், ஏழு பெண்கள் மாப்பிள்ளை கேட்டு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. அதேநேரம், தற்போது வயதாகியும் திருமணம் செய்ய முடியாத நிலை பல பெண்களுக்குத் தோன்றியுள்ளது.போரினால் பெண்களின் திருமணக் காலம் தள்ளிப்போனதும், பின்னர் மாப்பிள்ளை தேடியபோது ஏற்ற வயதில் இல்லாமல் இருந்ததும் முக்கிய காரணங்கள். ஆனாலும் இன்று இருக்கக் கூடிய வயது கூடிய ஆண்கள் கூட, தமக்கு 30 வயதுக்குள் தான் பெண் கேட்கிறார்கள். பலர் 5 வயது வித்தியசத்திற்குள் தான் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். (பெண்ணுக்குத் தன்னிலும் விட 5 வயது குறைவாக.) அத்துடன் சாதி,சீதனம், சாதகம் இவற்றில் மிக இறுக்கமாகவே இன்றும் யாழ். சமூகம் உள்ளது. நல்ல வரன்கள் பொருத்தமாக வந்தாலும் யாரோ ஒரு உறவினர் வேறு சாதியில் செய்திருக்கிறார் என்பதற்காக அதை நிராகரித்தவர்களும் உள்ளனர். சீதனத்தைப் பொறுத்த வரை, பிரச்சினையான காலகட்டங்களில், கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் 'வீடு' கேட்டவர்கள் தற்போது சமாதான காலத்தில் யாழ்ப்பாணத்தில் என்றாலும் பரவாயில்லை என்ற நிலைக்கும் வந்திருக்கின்றனர். இது எவ்வளவு காலத்திற்கோ தெரியாது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் சீதனம் கேட்பதைவிட, உள்நாட்டில் இருப்பவர்கள்தான் இதில் மும்முரமாக இருக்கின்றனர்.''

இத்தகைய கருத்துகளை கல்யாண மாலை திருமண சேவை நடத்தி வருபவரும் குறிப்பிட்டுக் கூறினார். இதேவேளை, ஆசிரியத் தொழிலை மிக அதிகமாகக் கொண்ட பெண்கள் இருக்கின்ற யாழ். குடாநாட்டில் வடமராட்சி உதவிக் கல்விப் பணிப்பாளர் கோகிலா மகேந்திரனிடம், திருமண வயது வந்தும் திருமணம் ஆகாத பெண்கள் பற்றிக் கேட்டபோது

"அவர்கள் மிகச்சிறந்த அர்ப்பணிப்பு நோக்குள்ள ஆசிரியர்களாகவும் உளவியல் ஆலோசனை வழங்கும் நபர்களாகவும் இயங்கிவருகின்றனர். வெளிநாட்டு திருமணங்களில் தெரிந்த பல நண்பிகளுக்கு ஏற்பட்ட அவலங்களினால் அதை வெறுக்கின்றனர். உள்நாட்டிலும் ஓரளவுக்கு சம அந்தஸ்து உள்ள அல்லது அதற்கு மேலான ஆண்கள்தான் துணையாக வரவேண்டும் என விரும்புகின்றனர். ஏனெனில், இது ஒரு ஆணாதிக்க சமூகம். இங்கே ஆண் அதிகாரத்தில் குடும்பம் இயங்குவது மரபு. அப்படி இருக்கும்போது கல்வியில், வேலையில் குறைந்த ஆணை மணம் முடித்தால் குறைந்த பட்சம், கருத்துகளைப் பரிமாறக்கூட முடியாதிருக்கும். அப்படி பெண் கருத்துக்கூற முற்படும்போது அந்த ஆண் தான் ஆதிகாரம் செலுத்த முடியவில்லையே என்ற தாழ்வுச்சிக்கலுக்குட்பட்டு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருப்பான் என்பது அவர்கள் கருத்து. ஆனாலும் சிலர் இப்படித் திருமணங்கள் செய்து சந்தோஷமாகவும் வாழ்கின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை. உளரீதியாக சில தாக்கங்கள் திருமணம் ஆகாத பெண்களுக்கு இருந்தாலும், அவர்கள் செய்யும் வேலையில் தம்மை முழுவதுமாக இணைத்துக் கொள்வதால் நல்ல பெறுபேறும், திருப்தியும் காண முடிகிறது என்றும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் அறிக்கையின்படி, இன்று வடக்கு மாகாணத்தில் மட்டும் இருக்கக் கூடிய மொத்த ஆசிரியர் தொகை 8,975. இதில் 6,033 பேர் பெண்களே. யாழ்ப்பாணத்தில் மட்டும் 5,297 பேர் ஆசிரியராகவுள்ளனர். அதில் 3,547 பேர் பெண்களே. இதிலும் யாழ். கல்வி வலயத் தகவலின்படி, (2004)திருமணம் ஆகாத 520 பெண் ஆசிரியர்களும் 168 ஆண் ஆசிரியர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பொறுப்பாளர் சரோஜினி சிவச்சந்திரன் இதுபற்றித் தெரிவிக்கும்போது;"போரின் விளைவால் மனச் சிதைவுக்கு பெண்கள் அதிகம் ஆளாகின்றனர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மிக ஆளுமையாகப் பெண்களால் இயங்க முடியும். அப்படித்தான் பலர் உள்ளனர். ஏற்கனவே உள்ள மரபார்ந்த சமூகக் கண்ணோட்டத்துடன் பெண்களைப் பார்க்க வேண்டிய தேவை இப்போதில்லை. எவ்வளவோ பிரச்சினைகளை இந்தப் பெண்கள் சந்தித்துள்ளனர். அவை பெண்களை ஆளுமை உள்ளவர்களாகத்தான் உருவாக்கியுள்ளனவேயொழிய, இருந்ததைவிட இன்னும் பலவீனமானவர்களாக்கவில்லை" என்று கூறினார்.

இவர்களது கருத்துகளில் இருந்து பார்க்கின்றபோது யாழ். சமூகம் மூடுண்ட இறுக்கமான நிலையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில் திடீர் மாற்றங்களை உள்வாங்க முடியாமலும், நிராகரிக்க முடியாமலும் பலவீனப்படுகிறதோ என ஐயுறவேண்டியுள்ளது.

இந்த சமூகம், அந்தஸ்துக் கருதி, திருமணம் ஆகாத பெண்களைப் பொருந்தாத மணத்தில் நிர்ப்பந்தமாக இறக்குவதிலும், பலவீனமான பெண்களாக அவர்களை உருவாக்குவதிலும் தனது கவனத்தைச் செலுத்தாது ஆக்கத்திற்கு, அபிவிருத்திக்கு பயன்படுத்தும் மாபெரும் சக்திகளாக இவர்களை இயங்கவைப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அத்துடன், இதனால் எதிர்கால தமிழ்சமூகத்தின் சனத்தொகையில் மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகிறது. 2004 இல் நடந்திருக்கும் கடல்கோள் நிகழ்வுகூட ஆயிரக் கணக்கில் எம்மக்களை அடுத்த சந்ததிகளை ஒரேயடியாக அழித்துள்ளது.இந்தநிலையில் பெண்களின் பெறுமதிசார்ந்த வாழ்வுக்கும் தமிழ் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் கலாசர மீழ்கட்டுமானம் அவசியமாகிறது.சிந்தனைகளில் இதுதேவை.
.

Wednesday, November 08, 2006

பூக்கள் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதால் அவை அழகானவை


மலையில் ஒரு மாலை 2

மலையில் ஒரு மாலை

Tuesday, October 24, 2006

கலைவண்ணம் பட்டரில்...



கண்டி ரொப்பாஷ் உல்லாச விடுதியிலிருந்து...

Friday, October 13, 2006

தொடர்பூடகங்களும் பெண்களும்

ஊடகங்கள் சமூகத்தில் கருத்து நிலையை உருவாக்குவதிலும் பிரதிபலிப்பதிலும் பரப்புவதிலும் மிக முக்கிய பங்கு வகிப்பன. எனவே இந்த ஊடகங்கள் பெண்கள் பற்றிய விடயங்களை கையாளும் முறைமை சமூக முக்கியத்துவம் வாய்ந்தது. அனேகமாக பிரதான ஊடகங்கள் ஆண்களை மையமாக வைத்தே தகவல்களை வெளியிட்டு வருபவை. அதாவது அந்த ஊடகங்களுக்கான வாடிக்கையாளர்கள் (கேட்பவர்கள், பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள்) ஆண்களே என்ற கருத்தாக்கம் தான் முதன்மையானதாக இருக்கிறது. ஒரு தினப் பத்திரிக்கையை எத்தனை பெண்கள் வாசிக்கிறார்கள் ? அதிலும் அவர்கள் வாசிப்பது என்ன? ஞாயிறு பத்திரிகையில் பெண்கள் வாசிப்பது என்ன இவையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.
பத்திரிகையாயின் பெண்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தப் பக்கத்தில் பெண்கள் பற்றிய விடயங்கள், பெண்களுக்கான விடயங்கள், குடும்ப தளத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டிருக்கும். குழந்தை, சமையல், அழகு முக்கியமானவையாக இருக்கும். அத்துடன் பெண்களுக்கான ஒழுக்கம் கணவனை, உறவினர்களை, வயோதிபர்களை கவனித்தல், பராமரித்தல் பற்றிய விடயங்களும் கொடுக்கப்படும். இவை பெண்களுக்கு.
அடுத்து பெண்பற்றிய விடயங்களை, உதாரணமாக சினிமாவில், சினிமாவை பத்திரிகையில் கொண்டுவரல் இவற்றில் பெண்களை காட்சிப்படுத்தல் ஆண்களை வாசகர்களாக, பார்வையாளர்களாக வரித்துக் கொண்டதன் விளைவு. அது இன்றுவரை தொடர்வதுதான் அபத்தம். பெரிய திரை ஆண்களுக்கு, சின்னத்திரை (வீட்டுக்குள்) பெண்களுக்கு. இத்தகு பிரிப்பைத்தான் சகல ஊடகங்களும் கருத்தியல் ரீதியாக செய்கின்றன. இதனால், ஆண் பெண் நோக்கு, தேவை வேறு வேறாகி அவர்கள் இரு துருவங்களாக வளர்த்தெடுக்கப் படுகின்றார்கள். ஆனால் இவர்கள் ஒன்றாக ஒரே கூரையின் கீழ் வாழவேண்டியவர்கள். இன்னும் சொல்லப்போனால், ஆணுக்கு உலகமே வீடாகவும், பெண்களுக்கு வீடே உலகமாகவும் இவர்களை வளர்த்தெடுக்கும் பணியை நன்றாகவே தொடர்பூடகங்கள் செய்துவருகின்றன. இதை நாம் விளங்கிக் கொண்டால்தான், தொடர்பூடகங்களில் கொண்டுவரக் கூடிய மாற்றங்கள் பற்றியும் மரபில் சேர்க்க வேண்டிய விடயங்கள் பற்றியும் தெளிய முடியும்.
தொடர்பூடகங்கள் பெண்களை எப்படி கருத்துருவாக்கம் செய்கின்றன என்பதை ஆழமான புரிதலுடன் விளங்கிக் கொள்கின்ற போது, பெண்களின் முழு ஆளுமையும் குடும்பவட்டத்திற்குள் கட்டமைக்கப்படுவது புரியும். அது கூட எதிர்மறையாக இருப்பது தான் இன்று பெரிய சவால்.

அதாவது எம்மில் 70% ஆன பெண்கள் சமூகத்தில் தொழிற் துறைகளில் இறங்கியுள்ள நிலையில் குடும்பம் சார்ந்த கருத்துகள் இரட்டைச் சுமையை ஏற்படுத்துகின்றதேயொழிய, நடந்த மாற்றங்களுக்கு அமைய அவை கட்டமைக்கப்படவில்லை.
தாரணமாக, சமையலை இலகு படுத்த இரவில் காய்கறி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்து வையுங்கள் என்ற தகவல் பெண்களுக்காக தரப்படும்..அலுவலகம் சென்று வரும் பெண் (இன்று அனேகர் அப்படியானவர்கள்) ஐந்து மணிக்குப் பின் வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகள், சிலருக்கு தன்னார்வ விருப்புகள், (வாசித்தல், ரீ.வி. பார்த்தல், எழுதுதல்) குடும்பத்தினருடன் உரையாடல் எல்லாம் முடித்து படுக்க பத்து மணிக்கு மேலாகின்றபோது அடுத்த நாள் சமையலுக்கு தயார் படுத்த முடியுமா? இந்த விடயங்களை பிள்ளைகளுடன் கணவருடன் பங்கீடு செய்வது பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த நிலை, ஒட்டுமொத்த குடும்பச்சுமையைப் பெண் ஏற்றுக் கொள்ளவைக்கப்படுவதால் அவள் சிந்தனையும் விரிவுபட வழியில்லை. இதனால், விரைவில் சலிப்படையும் பெண் பல பிரச்சினைகளையும் உருவாக்க காரணமாகிறாள்.இதனால் தான் பல வருடங்களுக்கு முன் பெண் எழுத்தாளர்கள் பற்றி குறிப்பிடும் போது அவர்கள் வெறும் கண்ணீர் இழுப்பிகள் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. (இன்று சின்னத்திரை நாடகங்கள் பெண்களை வைத்து அதைச் செய்வது வேறு விடயம்).
nஇந்த நிலையில் தொடர்பூடகங்களில் பெண்கள் ஆர்வம் கொண்டு அதில் தம்மை இணைத்துக் கொள்வது பல யதார்த்தங்களை வெளிக்கொணர உதவும். அதிலும் பெண் பற்றிய அக்கறை கொண்ட பெண்களால்தான் இது ஏற்பட முடியும். எப்படி ஆளுமையுள்ள பத்திரிகையாளர்களால் ஒரு சமூக கருத்தியலை கட்டமைக்க, மாற்றியமைக்க முடியுமோ அப்படித்தான் பெண்பற்றிய யதார்த்தங்களை உணர்ந்த பெண்ணால் தான் தொடர்பூடகங்களில் கருத்துகளை முன்வைக்க முடியும். நம்மில் பலர் நம் சமூக யதார்த்தத்தை எமது சிந்தனையில் எடுக்காமலே கதைபண்ணிக்கொண்டும், கவிதை வடித்துக்கொண்டும், ஏற்கனவே எழுதிய பழமொழிகளை தூசி தட்டிக் கொண்டும் இருக்கிறோம்.
பெண்ணுக்குரிய பிரச்சினைகளை குடும்பமட்டத்தில் மட்டுமே வைத்துப்பார்த்து தீர்ப்பிடும் நிலையைத்தான் நாம் கொண்டியங்குகிறோம். இன்று நம் சமூகப் பெண்கள் சமூக தளத்திற்கு இழுத்து வரப்பட்டிருக்கிறார்கள். போர் தந்த மாற்றம் இது. இப்போது அதுதான் வாழ்வாகிவிட்டது. இந்த நிலையில் குடும்பத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு பெண் இப்படி இருக்கவேண்டும் இது இது செய்ய வேண்டும் என்று கூறி ஒரு கருத்துரு வாக்கத்தை மேற்கொள்வது முரணானது. சாதாரணமா "அழகு' பற்றி கூறும் நாம் இன்று எமக்குத் தேவைப்படும் உடல் உறுதி, உடல் உற்சாகம் பற்றி கதைக்கிறோமா? அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை முக்கியப் படுத்துகிறோமா? முடி நீளமும் முக அழகும் எந்தக் கருத்தாக்கத்தில் எமக்குத் தேவை? இந்தக் கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க வேண்டும்.

எனவே ஒரு சின்ன விடயமானாலும் அது இன்றைய யாதார்த்த பெண்ணுக்கு ஏற்புடையது தானா? என்ற சிந்தனை வேண்டும். அத்துடன் கீழ்மைப்படுத்தல், பலவீனப்படுத்தல் எந்தவிதத்திலும் பெண்ணின் இயற்கையான விடயம் என்ற தொனி இல்லாதவாறு கருத்துருவாக்கம் செய்தல் முக்கியமானது. பத்துப்பேரை ஒன்றாக அடிக்க முடியும் என்று திரைப்படத்தில் ஆணை கதாநாயகனாக காட்ட முடிந்திருக்கிறது. ஆனாலும் பலம் பொருந்தியவனாக ஆகமுடியும் என்ற நம்பிக்கை எவ்வளவு தூரம் பதிந்திருக்கிறது! இல்லாத ஒன்றையே நடக்க முடியாத ஒன்றையே இவ்வளவு தூரம் காட்டமுடியும் என்றால், யதார்த்தத்தை, உண்மை விடயங்களை எமது வாழ்வாதாரங்களை ஏன் காட்டமுடியாது? ஏன் வெளிக்கொணர முடியாது?
வெளியில் இருந்து ஏதோ ஒருவகையில் தொடர்பூடகங்களுடன் தொடர்பு கொள்ளும் பெண்களின் சிந்தனைக்காக மேற்கூறிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
அடுத்த விடயம் ஊடகங்களில் பணிபுரிவது!
இது ஒரு பெரிய சவால் தான்.
மூன்றாம் உலக நாடுகளிலேயே முதல்முதல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு, முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்ற பெருமையை வைத்திருக்கிறோம் நாம். பெண்கள் அதிலும் தமிழ் பெண்கள், சமூகத்தில் பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதென்பது பெரிய விசயம். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் விடயத்தில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களில் ஜி.ஜி.யால் சொல்லப்பட்ட ஒரு விடயம். "ஆங்கிலேயரின் நாகரிகத்திற்கு ஆட்பட்டு எமது குடும்பப் பெண்களை "பொது மகளிர் ஆக்கப்பார்க்கிறார்கள்" என்பது. இப்படி சமூக சிந்தனையை பெண்கள் ஏற்படுத்திக் கொள்வதே பெரும் சிரமமாக இருந்த வரலாற்றில் வந்த நாம், இன்று போராளிப் பெண்களைக் கொண்டியங்குகிறோம்; பெண் தலைமைத்துவ குடும்ப மரபைக் கொண்டிருக்கிறோம். ஆனால் தொடர்பூடகங்களில் பணிபுரிவதற்கு முடியாதிருக்கிறது.
தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்க பெண் தேவை, கணீர் என்ற குரலில் நேயர்களைச் சொக்கவைக்க பெண் தேவை. பத்திரிகையை கவர்ச்சியாக்க பெண் தேவை; ஆனால், ஆழமான கருத்தியல்களை சமூக அபிவிருத்தி, அரசியல், பொருளாதாரம் பற்றிய அக்கறைகளை கொண்டு தொடர்பூடகங்களில் இயங்க பெண் "இல்லை"
ஏன்?
பெண்ணுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகள் இவை சார்ந்து பெண் ஆர்வப்படல் என்பன இல்லாமல் இருக்கின்றது. இதற்குக் காரணம் சமூகம் பெண்-தொடர்பூடகம் பற்றி வைத்திருக்கும் விழுமியங்கள். போருக்குள்ளால் புடம் போடப்பட்ட நாங்கள் எங்கள் பலத்தை சரியாக இனம் காணவில்லை. சமூகத்தளத்தில் எம்மால் ஆளுமையாக இயங்கமுடிகிற போது ஏன் தொடர்பூடகங்களில் அதை வெளிக்கொணர முடியாது? பெண் ஏமாற்றப்பட்ட செய்தி, பெண் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட செய்தி சுவாரஸ்யமான செய்திகளாக மட்டும் போடப்படும் நிலைதான் உள்ளது. இதுவே பெண்கள் ஊடகங்களுக்குள் வேலை செய்கின்றபோது, இயல்பாகவே அடுத்து என்ன நடந்தது, குற்றம் புரிந்த நபர் யார்? அவருக்கு கிடைத்த தண்டனை என்ன? அல்லது தண்டனை கிடைக்கவில்லையா? இது எல்லாம் செய்தியாகும். இதுவே அக்குற்றத்தை குறைப்பதற்குமான வழியுமாகும்
அபிவிருத்தி, மீள்குடியேற்றம் பற்றியெல்லாம் சிந்திக்கும் போது, பெண்ணைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள்? சமூக மறு உற்பத்தி பண்பைக் கொண்டுள்ள பெண், குடும்பங்களை பராமரிக்கும் பெண், சமூகத்தில் முக்கிய கடமைகளை நிறைவேற்றும் பெண் கவனிக்கப்படுவதில்லை. அவளது போசாக்குப் பற்றியோ, சுகாதாரம் பற்றியோ யாருக்கு அக்கறை? இது பற்றி பெண்களால்தான் கேள்வி எழுப்ப முடியும். பெண்கள் சமூகத்தின் முக்கிய பங்காளிகள் என்பது எல்லாவிதத்திலும் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும். பெண்களின் ஒவ்வொரு செயலும் ஆளுமை மிக்கதாக மிளிர வேண்டும். இதற்கு பெண் தான் தன்குடும்பம், தன்சமூகம், தன் நாடு ஆகியவற்றில் கொண்டிருக்கக்கூடிய தொடர்பு முக்கியம். தொடர்பூடகங்களிலும் முடிவெடுக்கும் தகுதியைப் பெற்ற பெண்கள் இலங்கையில் இல்லை. அதிலும் தமிழ்ப் பெண்கள் அறவே இல்லை. பெரும்பாலும் ஊடகங்களில் வேலை செய்யும் பெண்கள் அலுவலகத்தினுள்ளே வேலை செய்பவர்களாகவே உள்ளனர். இன்றைய எமது ஊடகத்துறைகூட குறிப்பாக தமிழ் ஊடகத்துறை பெரியளவில் வளர்ச்சியடைந்ததாக இல்லை. ஒரு விவரணக் கட்டுரை எழுதுவதற்கான தகவலை திரட்ட வெளியில் சென்று வருதல், புலனாய்வு கட்டுரைக்கான தகவல் சேகரிப்பு என்பவற்றைக் கூட நாம் செய்ய முடிவதில்லை. ஆளணி பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பின்மை என்பன முக்கிய காரணங்களாகும். அத்துடன் தொடர்பூடகத்துறை கல்வியியல் ரீதியாக வளர்த்தெடுக்கப்படாததும் ஒரு குறைபாடு. இன்று அந்த வாய்ப்பு உள்ளது. அதில் பெண்களையும் உள்வாங்கி பயிற்சி அளித்தால் நம்பிக்கை தரக்கூடிய யதார்த்த சமூகத்தை கட்டியெழுப்பலாம். எல்லாவற்றுக்கும் மேலாக ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு ஓரளவுக்காவது அந்தந்த நிறுவனங்களிலாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஊடகத் தொழில் என்பது எனக்குப் பிடித்ததையும் உங்களில் ஒருவருக்கு பிடித்ததையும் எழுதுவதல்ல.சமூக யதார்த்தத்தில் இருந்து பல்வேறு கோணங்களிலும் பிரச்சினைகள் அணுகப்பட்டு ஆழமான சிந்தனையில் வளமான சமூகத்தை எதிர்பார்த்து கட்டமைக்கப்படுவது, அல்லது முன்வைக்கப்படுவது.இதில் சமூகத்தில் சரிபாதிக்கும் மேலிருக்கும் பெண்களும் பங்கெடுத்துக் கொள்வது ஒரு சமநிலைச் சமூகத்தை உருவாக்க, பிரச்சினைகளை தெளிவாக அணுக வழிகோலும்.உலகெங்கும் இன்று பெண்கள் தொடர்பூடகங்களில் மிகுந்த தாக்கம் மிக்கவர்களாக இயங்குகிறார்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெண் ஊடகவியலாளர்கள் 40 வீதத்தினர் உள்ளனர். போர் காவு கொண்ட எம் சமூகத்திலும் பெண்கள் அரிய பல பணிகளை ஆற்றி வருகின்றனர். ஆனால், அவை சரியாக இனம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்படவில்லை. இவற்றை செய்யக்கூடியவர்கள் பெண்கள் தான் அதிலும் சமூகம், பெண் பற்றிய சிந்தனைகளைக் கொண்டவர்கள். அவர்களை ஊடகங்கள் வரவேற்கவேண்டும்.
அத்துடன் சமூகத்தளங்களில் அகலக்கால் வைத்திருக்கும் நம் பெண்கள் தம் சிந்தனையிலும் சமூக தளத்திலிருந்தும் தம் இயங்கியலுக்கான மரபுகளைக் கட்டியெழுப்பவேண்டும். அதற்கு இந்த உணர்வு உள்ள பெண்கள், ஊடகங்களில் உள்வாங்கப்படவேண்டும் அல்லது உள்வாங்கப்பட்ட பெண்கள் இத்தகு சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Monday, June 26, 2006

வகை ஒன்றுதான் ஆனாலும் வேறுவேறு!


வகை ஒன்றுதான் ஆனாலும் வேறுவேறு!

Tuesday, May 30, 2006

காட்சிக்கு இதயங்கள் !


இதயமும் ரவைகளும்

காட்சிக்கு இதயங்கள் !


கொழும்பில் நடந்த கண்காட்சியில் இருந்து......

Monday, May 22, 2006

நானும் நடந்தால் எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்குமா?


பட்டினிக்கு எதிராக கொழும்பில் நடத்தப்பட்ட நடைபவனிப்போராட்டத்திலிருந்து..........


.......................

அப்பாட...எல்லோரையும் முந்திவந்திற்றன்

Thursday, May 18, 2006

எஐமானின் முகமும் என் உடலும்

Wednesday, May 17, 2006

வாழ்வு

தேடல்

எதிர்பார்ப்பு