Monday, June 18, 2012

நாம் பேதுவது....



நினைப்பு.........
.


என்னடா உனக்குள்ள சிரிக்கிறாய்?

“இங்க பாரன் கூத்தை….மெலிந்த நீண்ட கூந்தல் உள்ள அழகான குடும்ப பாங்கான பெண்தேவை…..”


“ம்…..அதுக்கென்ன?சாதாரணம் தானே….”

“ஏன்டா….மண்டேக்க சரக்குதேவையில்லயோ…?”

“இதுகள வெளியில கூட்டிக்கொண்டு நாலு இடத்துக்கு பேறதில்லையே…?”

“ஓ…..உங்கட மனிசி எண்டு எல்லாருக்கும் உடம்ப காட்டி அறிமுகப்படுத்ததான் விருப்பம்…ம்….”

“டேய்….டேய்…பைத்தியம் மாதிரி கதைக்காத…

“.என்ர மனிசி….இவா இந்த ஒப்பீசில…இன்ன வேலையில இருக்கிறா இன்னது படிச்சிருக்கிறா.. எண்டு சொல்லுக்களன்டா…பெருமையா இருக்கும்…”

“பாக்கிறவன் வடிவான மனிசியா எண்டுதான் பாப்பான்...”

 “அடேய்…..நீங்கள் கறுப்பா குண்டா… இருந்தாலும் உங்களுக்கு மெலிஞ்ச வெள்ளையான பொம்பிள வேணுமே…?”

“ஓ…நாங்க ஆம்பிளயள்…..”

‘”ம்……உன்னையூம் ஒருத்தி என்ர மனுசன் எண்டு அறிமுகப்படுத்ததானே போறாள்…ஹ…..ஹ……ஹஹ.”


‘ஆனை கறுத்தாலும் ;ஆயிரம் பொன்’

இருக்கட்டும்...நான் சொல்லுறது ஆனைக்கு ஆனைய கட்டுங்கோ…பூனைக்கு பூனையக் கட்டுங்கோ எண்டுதான்…ஆனைக்கு பூனைய கட்டுற கதைதான் உங்கட கதை.





நடப்பு
.!!!
!

என்னடா..கோபமா இருக்கிறாய்….’’

இஞ்சபார்; விளம்பரம் போட்டிருக்குதுகள்..’’

ஓ…அழகான பெண்தேவை…அதுக்கென்ன?’’

சும்மா போட்டாக் காணுமே…மெலிந்த சிவந்த நீண்ட கூந்தல் உள்ள குடும்ப பாங்கான எண்டெல்லாம்; போடவேணும்.’’

ம்…;..சாரி அடுத்த முறை திருத்தி போடுவம்.’’

அடேய்…எனக்கு ஜஸ்வர்யா ராய் மாதிரி தேவையில்ல அற்லீஸ் மீரா ஜஸ்மின் மாதிரி இருந்தாலே போதும்.’’

நந்தனிற்ற மனிசிய  தெரியுமே  உனக்கு…சாரியா அசின் மாதிரி...

சரி... சரி…..உனக்கும் ஒரு அசினோ தமன்னாவோ கிடைக்கும்.