![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxgLQcTDHXP2GcQ9kYCcmrE5eJzY6kGwVwP-RVaJTO7O726RDhbRI6tEILWNCJlEP-DL-bQcXd73Q8hC2yr-2IuAfzZ8Cj2bBRN4nf45s6w6sOZ4Qkvs1MYbJJwsjIot1TlWPv/s320/29032010569.jpg)
யாரைப்போல்...??
எல்லோரும் கேட்கிறார்கள்
'உன் குழந்தை யாரைப்போல்?'
என் சந்ததி..அவன் சந்ததி..
எல்லாம் இழுத்தாயிற்று
... யாரைப்போல்..?
ம்..நெற்றி அவனைப்போல்.
மூக்கு என்னுடையது.
கண் அவன்..
புருவம் நான்..
வாய் நானும் அவனும்..
முகம்..அந்த வட்ட வடிவம்?
அவன்..!
சொக்கு...?.நான்
ம்ம்....காது?அவன்!
யாரைப்போல் ?
நானா ?அவனா?
அது.. அதைப்போல்!
"புதியது"!
பெயரும் வைத்தாயற்று
என்னைப்போலோ..அவனைப்போலோ..
அல்லது யாரையும் போலோ
இருக்கவேண்டுமா என்ன??
எல்லோரும் கேட்கிறார்கள்
'உன் குழந்தை யாரைப்போல்?'
என் சந்ததி..அவன் சந்ததி..
எல்லாம் இழுத்தாயிற்று
... யாரைப்போல்..?
ம்..நெற்றி அவனைப்போல்.
மூக்கு என்னுடையது.
கண் அவன்..
புருவம் நான்..
வாய் நானும் அவனும்..
முகம்..அந்த வட்ட வடிவம்?
அவன்..!
சொக்கு...?.நான்
ம்ம்....காது?அவன்!
யாரைப்போல் ?
நானா ?அவனா?
அது.. அதைப்போல்!
"புதியது"!
பெயரும் வைத்தாயற்று
என்னைப்போலோ..அவனைப்போலோ..
அல்லது யாரையும் போலோ
இருக்கவேண்டுமா என்ன??